காணாமல் போன சிஆர்பிஎஃப் வீரரைக் கண்டுபிடித்து தர கோரிய வழக்கில் சிபிஐ பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.
சிஆர்பிஎஃப் வீரர் அண்ணாதுரையை கண்டுபிடித்து தர கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் அவரது மனைவி வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த மனுவில் கடந்த 2019 ஜூலையில் டெல்லி சென்றதாக போனில் பேசிய அண்ணாதுரை பிறகு தொடர்பு கொள்ள முடியவில்லை என மனைவி புகார் கொடுத்தார்.
இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை சிபிஐ பதிலளிக்க உத்தரவு பிறப்பித்துள்ளது.
சென்னை : மகாராஷ்டிராவில் இந்தியை கட்டாயமாக்கும் உத்தரவுக்கு தாக்கரே சகோதரர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் அறிவித்த நிலையில், பள்ளிகளில்…
பிரான்ஸ் : நடிகர் மற்றும் ரேஸரான அஜித் குமார் குட் பேட் அக்லி திரைப்படத்தை தொடர்ந்து மீண்டும் ரேஸிங்கில் ஈடுப்பட்டு…
அமெரிக்கா : அமெரிக்கா வரி மற்றும் செலவீன குறைப்பு மசோதாவில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கையெழுத்திட்டார். மசோதா சட்டமானதால்…
அமெரிக்கா : பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடியில் குற்றம் சாட்டப்பட்டு தப்பியோடியதாக கூறப்படும் தொழிலதிபர் நிரவ் மோடியின் சகோதரர் நேஹல்…
சென்னை : 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டம் தமிழ்நாடு முழுவதும் மக்களின் குறைகளைத் தீர்க்கவும், அரசு சேவைகளை வழங்கவும் தமிழக அரசு…
சென்னை : திருநெல்வேலி மேற்கு புறவழிச் சாலைப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதனை, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு,…