வாக்காளர் பட்டியலில் உள்ள தவறுகளுக்காக ஊரக உள்ளாட்சி தேர்தலை தள்ளிவைக்க முடியாது என்று உயர் நீதிமன்றம் உத்தரவு.
பிற வார்டுகளை சேர்ந்தவர்களின் பெயர்கள் அரக்கோணம் இசிப்புத்தூர் 8வது வார்டு வாக்காளர் பட்டியலில் உள்ளதாக ராணிப்பேட்டையை சேர்ந்த சீனிவாசன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார். இதனால் உள்ளாட்சி தேர்தலை தள்ளி வைக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
இந்த வழக்கு விசாரணை இன்று வந்தபோது, வாக்காளர் பட்டியலில் உள்ள தவறுகளுக்காக ஊரக உள்ளாட்சி தேர்தலை தள்ளிவைக்க முடியாது என்று கூறி, வாக்காளர் பட்டியலில் உள்ள தவறுகளை திருத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாநில தேர்தல் ஆணையத்துக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் இந்த வழக்கை நீதிமன்றம் முடித்து வைத்தது.
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
சென்னை : இந்தியா முழுவதும் நடந்த பாதுகாப்பு ஒத்திகையில் ஒரு பகுதியாக மே 7-ம் தேதியான இன்று சென்னை மற்றும்…
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
மும்பை : ஐபிஎல் சீசன் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் வேளையில், இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஓய்வு பெறுவதாக…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா ராணுவம் வெற்றிகரமாக தீவிரவாதிகள் முகாம்களை அழித்துள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சர்…
கொல்கத்தா : ஐபிஎல் 2025-இன் 57-வது போட்டியில், நடப்பு சீசனில் லீக் சுற்றுடன் நடையை கட்டவுள்ள சென்னை மற்றும் பிளே…