வாக்காளர் பட்டியலில் உள்ள தவறுகளுக்காக ஊரக உள்ளாட்சி தேர்தலை தள்ளிவைக்க முடியாது என்று உயர் நீதிமன்றம் உத்தரவு.
பிற வார்டுகளை சேர்ந்தவர்களின் பெயர்கள் அரக்கோணம் இசிப்புத்தூர் 8வது வார்டு வாக்காளர் பட்டியலில் உள்ளதாக ராணிப்பேட்டையை சேர்ந்த சீனிவாசன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார். இதனால் உள்ளாட்சி தேர்தலை தள்ளி வைக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
இந்த வழக்கு விசாரணை இன்று வந்தபோது, வாக்காளர் பட்டியலில் உள்ள தவறுகளுக்காக ஊரக உள்ளாட்சி தேர்தலை தள்ளிவைக்க முடியாது என்று கூறி, வாக்காளர் பட்டியலில் உள்ள தவறுகளை திருத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாநில தேர்தல் ஆணையத்துக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் இந்த வழக்கை நீதிமன்றம் முடித்து வைத்தது.
லீட்ஸ் : இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட், இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் (ஜூன்…
மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது இதன் காரணமாக…
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்…
சென்னை : 2025 நீட் (NEET-UG) தேர்வு முறைகேடு தொடர்பாக மத்திய புலனாய்வு அமைப்பு (CBI) மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஒரு…
ரஷ்யா : இஸ்ரேல் vs ஈரான் இடையே 11-வது நாளாக கடுமையாக போர் நடைபெற்று வருகிறது. இந்த போர் எப்போது முடிவுக்கு…
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்…