தமிழகத்தில் கடந்த அக்டோபர் மாதம் அரசு மருத்துவர்கள் ஊதிய உயர்வு, பணி நிரந்தரம் உள்ளிட்ட சில கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தின் போது, தமிழக சுகாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அவர்களுடன் நடத்திய பேச்சுவார்த்தைக்கு உடன்பட்டு, மருத்துவர்கள் போராட்டத்தை வாபஸ் பெற்றனர்.
இதனை தொடர்ந்து, சில மருத்துவர்களை இடம் மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்து இருந்தது. இதனை எதிர்த்து 8 அரசு மருத்துவர்கள் இணைத்து தமிழக அரசின் நடவடிக்கைக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வலக்கை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி தண்டபாணி, ‘ போராட்டத்தில் ஈடுபட்ட மருத்துவர்களை இடமாற்றம் செய்து, தமிழக அரசு ஈடுபட்டு வரும் பழிவாங்கும் நடவடிக்கைகளை நிறுத்திக்கொள்ள வேண்டும்.’ என கருத்து தெரிவித்தார்.
கொல்கத்தா : மேற்கு வங்காளத்தில் உள்ள ஒரு சட்டக் கல்லூரியில் மாணவி ஒருவர் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகக் கூறப்படும்…
சென்னை : நேற்று கச்சத்தீவு அருகே ராமேஸ்வரம் மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி…
சென்னை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலையத்தில் அஜித் என்ற இளைஞரின் மரணம் தொடர்பாக, ஆறு காவலர்கள் இடைநீக்கம்…
சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலையத்திற்கு நகை திருடியதாக கூறி விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட இளைஞர் அஜித்…
ஒடிசா : ஒடிசா மாநிலம் பூரியில் உள்ள ஒரு கோயில் அருகே ஏற்பட்ட கூட்ட நெரிசலுக்கு ஒடிசா முதல்வர் மோகன்…
சென்னை : தமிகத்தில் வீட்டு மின் இணைப்புகளுக்கு எந்தவித மின்கட்டண உயர்வும் இல்லை என அமைச்சர் சிவசங்கர் விளக்கம் அளித்துள்ளார்.…