தேனி – ஆண்டிபட்டி இடையே மார்ச் 31- ஆம் தேதி மதியம் 1 முதல் 7 மணி வரை சோதனை ஓட்டம் நடக்கிறது.
தேனி – ஆண்டிபட்டி இடையே மின்மயமாக்கப்பட்ட ரயில் பாதையில் அதிவேக சோதனை ஓட்டம் மார்ச் 31-ஆம் தேதி மதியம் 1 முதல் 7 மணி வரை நடக்கிறது. எனவே அந்த குறிப்பிடப்பட்ட நேரத்தில் வேக சோதனையின் போது பொதுமக்கள் மற்றும் அருகிலுள்ள குடியிருப்பாளர்கள் பாதையை நெருங்கவோ அல்லது கடக்கவோ வேண்டாம் என்று எச்சரிக்கப்படுகிறார்கள் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
மயிலாடுதுறை : நேற்று (மே 4) மயிலாடுதுறையில் திமுக சார்பில் பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் திமுக எம்.பி…
சென்னை : நேற்று (மே 4) இந்தியா முழுவதும் நீட் (NEET) நுழைவுத்தேர்வு நடைபெற்றது. இது இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…