அதிமுக -பாமக இடையே சட்டப்பேரவைத் தேர்தல் தொகுதிப் பங்கீடு முடிவு செய்யப்பட்டது.
சட்டசபை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில் அரசியல் கட்சி மத்தியில் பெரும் மாற்றங்கள் ஏற்பட்டு வருகிறது. நேற்று தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில், கூட்டணியில் இருந்து இந்திய ஜனநாயக கட்சியும், சமத்துவ மக்கள் கட்சியும் விலகி இரு கட்சிகளுக்கும் இடையே சட்டப்பேரவை கூட்டணி உறுதியானது.
இதற்கிடையில், அரசியல் கட்சிகள் கூட்டணி குறித்தும், தொகுதி பங்கீடு குறித்தும் பேச்சுவார்த்தை நடத்த தொடங்கிவிட்டனர். இந்நிலையில், அதிமுக பாமக மற்றும் பாஜக இடையே தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை நடத்தியது.
இந்நிலையில், அதிமுக -பாமக இடையே சட்டப்பேரவைத் தேர்தல் தொகுதிப் பங்கீடு முடிவு செய்யப்பட்டது. பாமக போட்டியிடும் தொகுதிகளின் எண்ணிக்கையை முதல்வர், துணை முதல்வர் சற்றுநேரத்தில் அறிவிக்கவுள்ளனர். இன்று மாலை 5 மணி அளவில் முதல்வர், துணை முதல்வர் செய்தியாளர்களை சந்திக்கவுள்ளனர்.
20-27 தொகுதிகள் வரை பாமகவிற்கு அதிமுக கூட்டணியில் ஒதுக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
சென்னை : இந்தியா முழுவதும் நடந்த பாதுகாப்பு ஒத்திகையில் ஒரு பகுதியாக மே 7-ம் தேதியான இன்று சென்னை மற்றும்…
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
மும்பை : ஐபிஎல் சீசன் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் வேளையில், இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஓய்வு பெறுவதாக…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா ராணுவம் வெற்றிகரமாக தீவிரவாதிகள் முகாம்களை அழித்துள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சர்…
கொல்கத்தா : ஐபிஎல் 2025-இன் 57-வது போட்டியில், நடப்பு சீசனில் லீக் சுற்றுடன் நடையை கட்டவுள்ள சென்னை மற்றும் பிளே…