கொரோனாவால் இறந்தவரின் உடலை கையாளுவது எப்படி ? தமிழக சுகாதாரத்துறை அறிவிப்பு

Published by
Venu

கொரோனாவால் இறந்தவரின் உடலை கையாளும் முறையை தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.

 

இறந்தவரின் உடலை வாகனத்தில் எடுத்துச் செல்லும் வழிமுறைகள்:

  • இறந்தவர்களின் உடலை பிளாஸ்டிக் பையை கொண்டு முழுமையாக  சுற்றி வைக்க வேண்டும். அந்த பிளாஸ்டிக்  பையின் மேல்புறத்தில் 1% சோடியம் ஹைப்போ குளோரைடு கொண்டு கிருமி நாசினி தெளிக்க வேண்டும்.

 

  • இறந்தவர்களின் உடலை கையாளும் பணியாளர்கள் கட்டாயமாக சர்ஜிக்கல் மாஸ்க் மற்றும்  கையுறைகளை அணிந்திருக்க வேண்டும்.

 

  • இறந்தவரின் உடலை தகனம் செய்யும் இடத்தில் ஒப்படைத்த பின் அந்த வாகனத்தை முழுமையாக 1% சோடியம் ஹைப்போ குளோரைடு கொண்டு தெளிக்க வேண்டும்.

தகனம் /அடக்கம் செய்யும் இடத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் :

  • தகனம் /அடக்கம் செய்யும் இடத்தில் இருக்கும்  பணியாளர்கள் கட்டாயமாக சர்ஜிக்கல் மாஸ்க் மற்றும்  கையுறைகளை அணிந்திருக்க வேண்டும்.

 

  • இறந்தவரின் முகத்தை உறவினர்கள்  பார்க்க விரும்பினால், பணியாளர் முகத்தை மட்டும் திறந்து காட்ட வேண்டும். பணியாளர்களை தவிர வேறு யாரும் உடலை கையாள அனுமதிக்கக்கூடாது.

 

  • இறந்தவரின் உடலை தொடாமல் மேற்கொள்ளப்படும் மத சடங்குகளுக்கு மட்டும் அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

 

  • கொரோனாவால் இறந்தவர்களின் உடலை  குளிப்பாட்டவோ, கட்டிப்பிடிக்கவோ, முத்தமிடவோ அனுமதியில்லை.

 

  • தகனம் / அடக்கம் செய்யும் போது பணியாளர்கள் மற்றும் அவரது குடும்பத்தினர் மட்டுமே பங்கேற்க அனுமதி. குறிப்பாக சமூக விலகலை பின்பற்ற வேண்டும் என்று சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.

 

  • உடலை தகனம் செய்யத பின் சாம்பலை குடும்பத்தினருக்கு வழங்கலாம். அதில் எந்தவித ஆபத்தும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Published by
Venu

Recent Posts

அதிமுக-பாஜக கூட்டணி வெற்றி பெற்றால் ‘கூட்டணி ஆட்சி’ தான் – மத்திய அமைச்சர் அமித்ஷா!

அதிமுக-பாஜக கூட்டணி வெற்றி பெற்றால் ‘கூட்டணி ஆட்சி’ தான் – மத்திய அமைச்சர் அமித்ஷா!

கேரளா : மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று கேரளாவில் பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொள்ள வருகை தந்திருக்கிறார். நிகழ்வுகளில்…

14 minutes ago

தமிழ்நாட்டில் 4 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு! வானிலை ஆய்வு மையம் அலர்ட்!

சென்னை : மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, 17-ஆம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை…

1 hour ago

கடலூர் ரயில் விபத்து : உண்மை காரணம் என்ன? விசாரணையில் உறுதி செய்யப்பட்ட தகவல்!

கடலூர் : மாவட்டத்தில் நிகழ்ந்த மிகப்பெரிய ரயில் விபத்தில், கேட் கீப்பர் பங்கஜ் சர்மாவின் அலட்சியமே முக்கிய காரணமாக அமைந்துள்ளது.…

1 hour ago

‘ரூ.1,000க்கு ஆசைப்பட்டு, நாங்கள் தரவிருந்த ரூ.1,500ஐ தவறவிட்டீர்கள்’ – எடப்பாடி பழனிசாமி.!

விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டம் திருச்சிற்றம்பலத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் ரோடு ஷோ தொடங்கியது. அதன்படி, திருச்சிற்றம்பலம் கூட்ரோடு…

14 hours ago

திரும்ப வந்துட்டேன்னு சொல்லு.., 3வது பந்திலேயே விக்கெட் எடுத்து அசத்திய ஆர்ச்சர்.!

லார்ட்ஸ் : இங்கிலாந்தின் லார்ட்ஸில் நடந்த இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 3வது டெஸ்டில், டாஸ் வென்று முதலில்…

14 hours ago

3வது டெஸ்ட்: பும்ரா மீண்டும் அபாரம்.., இங்கிலாந்து அணி 387 ரன்களுக்கு ஆல் அவுட்.!

லார்ட்ஸ் : இந்தியாவுக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 387 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும்…

15 hours ago