நானும் முன்னாள் காவல் அதிகாரி என்பதால் கூடுதல் கவலை.. டிஐஜி தற்கொலை குறித்து அண்ணாமலை பேட்டி

Published by
பாலா கலியமூர்த்தி

டிஐஜி விஜயகுமார் தற்கொலை தொடர்பாக விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழு அமைக்க வேண்டும் என அண்ணாமலை கோரிக்கை.

கோவையில் சரக டிஐஜி விஜயகுமார் தற்கொலை குறித்து செய்தியாளர் சந்திப்பில் பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, டிஐஜி இப்போது நம்மிடம் இல்லை என்பது துக்கமளிக்கிறது.  நானும் முன்னாள் காவல் அதிகாரி என்பதால் கூடுதல் கவலை அளிக்கிறது. நல்ல நேர்மையான, அதிகாரியாக பணி செய்தவர்.

காவல்துறையில் அடிமட்டத்தில் உட்சபடச்ச மன அழுத்தம் உள்ளது. உயர் அதிகாரிகளுக்கு வேறு விதமான மன அழுத்தம் உள்ளது. தமிழ்நாட்டில் முதல் முறையாக இப்படி தற்கொலையை பார்க்கிறோம். டிஐஜி விஜயகுமார் தற்கொலை தொடர்பாக விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழு அமைக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.

மேலும், நீதிமன்ற மேற்பார்வையில் சிறப்புக்குழு அமைத்து முழுமையான விசாரணை நடத்த  வேண்டும். அதன்படி, டிஐஜி விஜயகுமார் தற்கொலையை அனைத்து கோணங்களிலும் ஆராய வேண்டும். தற்கொலைக்கு முன்பு எந்த காவல்துறை உயர் அதிகாரியிடம் பேசினார் என்பதை விசாரிக்க வேண்டும். டிஐஜி விஜயகுமார் குடும்பத்தில் ஒருவருக்கு குரூப் ஏ பிரிவில் பணி வழங்க வேண்டும் என கூறினார்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

நடிகை சரோஜா தேவி மறைவு : நடிகர் ரஜினிகாந்த் இரங்கல்!

சென்னை : தமிழ், கன்னடம், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல மொழி திரைப்படங்களில் நடித்து, “கன்னடத்து பைங்கிளி” மற்றும் “அபிநய…

19 seconds ago

FIFA கிளப் உலகக் கோப்பை 2025: சாம்பியன் பட்டத்தை வென்ற செல்சியா எஃப்சி!

பாரிஸ்  : FIFA கிளப் உலகக் கோப்பை 2025 இறுதிப் போட்டியில், இங்கிலாந்து அணியான செல்சியா எஃப்சி, பிரான்ஸ் அணியான…

45 minutes ago

நடிகை சரோஜா தேவி காலமானார்! சோகத்தில் ரசிகர்கள்!

சென்னை : தமிழ், கன்னடம், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல மொழி திரைப்படங்களில் நடித்து, “கன்னடத்து பைங்கிளி” மற்றும் “அபிநய…

1 hour ago

“கணவரைப் பிரிந்து வாழ முடிவு செய்துள்ளேன்”…வேதனையில் பேட்மின்டன் வீராங்கனை சாய்னா நேவால்!

டெல்லி : இந்தியாவின் முன்னணி பேட்மின்டன் வீராங்கனையான சாய்னா நேவால், தனது கணவரும் முன்னாள் பேட்மின்டன் வீரருமான பாருபள்ளி காஷ்யப்பை…

3 hours ago

தூக்குத் தண்டனை விவகாரம் : ஏமனில் கேரள நர்ஸ் பிழைப்பாரா? மனுவை விசாரிக்கும் உச்சநீதிமன்றம்!

டெல்லி : ஏமனில் 2017இல் ஏமன் குடிமகனின் கொலை வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட இந்திய செவிலியர் நிமிஷா பிரியாவை…

3 hours ago

உக்ரைனுக்கு ஏவுகணை கொடுப்போம்..ஆனா செலவு அமெரிக்கா ஏற்காது! டொனால்ட் டிரம்ப் திட்டவட்டம்!

வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், உக்ரைனுக்கு பேட்ரியாட் ஏவுகணைகளை அனுப்புவதாக அறிவித்துள்ளார், ஆனால் இவற்றுக்கான செலவை அமெரிக்கா…

4 hours ago