வ.உ.சியின் நாட்டுப்பற்றையும் தியாகங்களையும் போற்றி வணங்குகிறேன் என துணை முதல்வர் ஓ பி எஸ்.
கப்பலோட்டிய தமிழன் வ உ சி அவர்களின் பிறந்தநாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. இந்நிலையில் பல்வேறு அமைச்சர்கள் மற்றும் அரசியல்வாதிகள் இவரது பிறந்த நாளுக்கு வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில், துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் அவர்களும் தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்துக்களை பதிவிட்டுள்ளார்.
அதில் இந்திய விடுதலைக்காகப் போராடி சிறைவாசம் கண்ட செக்கிழுத்த செம்மல், தொழிலாளர் நலனுக்காக போராடி தன் சொத்தில் பெரும் பகுதியை பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு வாரி வழங்கிய வள்ளல், கப்பலோட்டிய தமிழன் வ உ சி அவர்கள் பிறந்த இத்திருநாளில் அவரது நாட்டுப்பற்றையும் தியாகங்களையும் போற்றி வணங்குகிறேன் என கூறியுள்ளார். இதோ அந்த பதிவு,
கடலூர் : கடலூர் மாவட்டம், செம்மங்குப்பத்தில் இன்று (ஜூலை 8) காலை 7:40 மணியளவில் தனியார் பள்ளி வேன் ஒன்று…
விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டம் ஓமந்தூரில் பாமக மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் பாமக நிறுவனர் ராமதாஸ், அவரது…
எமிரேட்சு : ஐக்கிய அரபு அமீரகம் (UAE) இந்தியர்களுக்கு கோல்டன் விசா திட்டத்தை ஏற்கனவே இருந்ததை விட இப்போது கொஞ்சம்…
கடலூர் : மாவட்டம் செம்மங்குப்பத்தில் பள்ளி வேன் மீது ரயில் மோதி விபத்துகடலூர் மாவட்டம் செம்மங்குப்பத்தில் இன்று (ஜூலை 8,…
கடலூர்: மாவட்டம் செம்மங்குப்பத்தில் இன்று (ஜூலை 8, 2025) காலை கிருஷ்ணசாமி பள்ளியின் வேன் மீது விழுப்புரம்-மயிலாடுதுறை பயணிகள் ரயில்…
கடலூர் : மாவட்டம் செம்மங்குப்பத்தில் இன்று (ஜூலை 8, 2025) காலை ஆச்சாரியா பள்ளியின் வேன் மீது விழுப்புரம்-மயிலாடுதுறை பயணிகள்…