வ.உ.சியின் நாட்டுப்பற்றையும் தியாகங்களையும் போற்றி வணங்குகிறேன் என துணை முதல்வர் ஓ பி எஸ்.
கப்பலோட்டிய தமிழன் வ உ சி அவர்களின் பிறந்தநாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. இந்நிலையில் பல்வேறு அமைச்சர்கள் மற்றும் அரசியல்வாதிகள் இவரது பிறந்த நாளுக்கு வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில், துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் அவர்களும் தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்துக்களை பதிவிட்டுள்ளார்.
அதில் இந்திய விடுதலைக்காகப் போராடி சிறைவாசம் கண்ட செக்கிழுத்த செம்மல், தொழிலாளர் நலனுக்காக போராடி தன் சொத்தில் பெரும் பகுதியை பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு வாரி வழங்கிய வள்ளல், கப்பலோட்டிய தமிழன் வ உ சி அவர்கள் பிறந்த இத்திருநாளில் அவரது நாட்டுப்பற்றையும் தியாகங்களையும் போற்றி வணங்குகிறேன் என கூறியுள்ளார். இதோ அந்த பதிவு,
சென்னை : நேற்று பல்வேறு மருத்துவத்துறை இளங்கலை படிப்பில் சேருவதற்கான நீட் நுழைவுத்தேர்வு நாடு முழுவதும் நடைபெற்றது. இதில் தமிழகத்தில்…
சென்னை : தமிழ் சினிமாவில் 80,90களில் கொடிகட்டி பறந்த காமெடியன்களில் மிக முக்கியமானவர் கவுண்டமணி. சினிமாவில் நடிப்பதை தாண்டி வேறு…
மதுரை : சென்னை காட்டாங்குளத்தூரில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் சைவ சித்தாந்த மாநாடு நடைபெற்றது. அதில் கலந்து கொள்ள…
சென்னை : நேற்று முதல் கத்திரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திர வெயில் காலம் ஆரம்பமாகியது என வானிலை ஆய்வு…
காஷ்மீர் : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதியன்று காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்ததை…
மயிலாடுதுறை : நேற்று (மே 4) மயிலாடுதுறையில் திமுக சார்பில் பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் திமுக எம்.பி…