யார் போட்டியிட்டாலும் எனக்கு கவலையில்லை – அமைச்சர் கடம்பூர் ராஜு

Published by
லீனா

யார் வேட்பாளராக இருந்தாலும் பரவாயில்லை. நாங்கள் வேட்பாளர் மட்டும் அறிவித்தால் வெற்றி என்ற நிலையில் தான், அதிமுக வேட்பாளர்கள் களத்திற்கு வருவோம்.

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கிவருவதையடுத்து, அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பாணிகளில் ஈடுபட்டு வருகிற நிலையில், விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு, செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது அவரிடம் செய்தியார்கள் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், கோவில்பட்டியில் போட்டியிடுவதாக அறிவித்திருப்பது குறித்து கேள்வி எழுப்பியுள்ளனர்.

அதற்கு பதில் அளித்த அவர், யார் வேட்பாளராக இருந்தாலும் பரவாயில்லை. நாங்கள் வேட்பாளர் மட்டும் அறிவித்தால் வெற்றி என்ற நிலையில் தான், அதிமுக வேட்பாளர்கள் களத்திற்கு வருவோம் என்றும், தமிழகத்திலேயே அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம் என்றும் தெரிவித்துள்ளார்.

Published by
லீனா

Recent Posts

ஷாக் கொடுத்த பாகிஸ்தான்.,, வாகா எல்லை மீண்டும் மூடல் – மக்கள் தவிப்பு.!

ஷாக் கொடுத்த பாகிஸ்தான்.,, வாகா எல்லை மீண்டும் மூடல் – மக்கள் தவிப்பு.!

டெல்லி : கடந்த ஏப்ரல் 20ஆம் தேதி காஷ்மீர் பகுதி பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர்.…

28 minutes ago

”முஸ்லிம்களையோ அல்லது காஷ்மீரிகளையோ றிவைக்க வேண்டாம்” – தாக்குதலில் கணவரை இழந்த ஹிமான்ஷி.!

ஹரியானா : பஹல்காமில் நடந்த தாக்குதலில் திருமணம் முடிந்து ஆறு நாட்களுக்குப் பிறகு தனது கணவர் பிரிந்த போதிலும், தாக்குதல்…

54 minutes ago

வைபவ் சூர்யவன்ஷி கொடுத்த அதிர்ச்சி.. 2-வது அணியாக வெளியேறியது ராஜஸ்தான்.!

ஜெய்ப்பூர் : நேற்றைய தினம் மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பெளலிங் செய்ய முடிவு…

1 hour ago

சரசரவென சரிந்து தத்தளித்த ராஜஸ்தான்…! 100 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை வெற்றி!

ஜெய்ப்பூர் : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் ஜெய்ப்பூர் சவாய் மான்சிங் மைதானத்தில்…

10 hours ago

எத்தனை தொழில்நுட்பம் வந்தாலும் மொழி இருக்கும் – கமல்ஹாசன்!

நடிகரும் மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன், கிரேஸி மோகன் எழுதிய '25 புத்தகங்கள்' வெளியீட்டு விழாவில் இன்று…

10 hours ago

அதிரடியில் அலறவிட்ட மும்பை…திணறிய ராஜஸ்தான்! டார்கெட் இது தான்!

ஜெய்ப்பூர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் ஜெய்ப்பூர் சவாய் மான்சிங் மைதானத்தில்…

11 hours ago