நாளை வேலூரில் மக்களவை தேர்தல் ரத்து செய்யப்பட்ட பின்னர் நடைபெறுகிறது. நேற்று மாலை 6 மணியுடன் பிரச்சாரம் ஓய்ந்தது.
திமுக வேட்பாளர் கதிர் ஆனந்தை ஆதரித்து-திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டார்.அப்பொழுது அவர் பேசுகையில், தோல்வியை எப்படி தாங்கி கொள்வது என்று தெரியாமல் மண்டபத்திற்கு சீல் வைத்தனர். வேலூரில் திமுக நிச்சயம் வெற்றி பெறும் .
மேலும் 4 படங்களில் நடித்துவிட்டு அரசியலுக்கு வந்துவிட்டதாக முதல்வர் கூறியதற்கு உதயநிதி ஸ்டாலின் பதில் கருத்து கூறினார். நான் 11 அல்லது 12 படங்களில் நடித்துள்ளேன் என்று தெரிவித்தார்.
மதுரை : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ஜூன் 28 அன்று மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்து, நடிகர்கள்…
கோவை : மாவட்டம், வால்பாறை (தனி) சட்டமன்றத் தொகுதியின் அதிமுக எம்எல்ஏ திரு. டி.கே. அமுல் கந்தசாமி (வயது 60)…
சென்னை : பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல்…
சென்னை : பாமகவில் தலைவர் பதவி தொடர்பான மோதல் தொடரும் நிலையில், உட்கட்சி விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.பாமக…
எட்ஜ்பாஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.…
குஜராத் : மாநிலத்தின் உயர்நீதிமன்றத்தில் கடந்த ஜூன் 20-ஆம் தேதி அன்று நடைபெற்ற காணொளி விசாரணையின்போது, ‘சமத் பேட்டரி’ என்ற…