புதுக்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்த மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், இந்த பரப்புரை முடிந்த பிறகு சென்னை சென்று ரஜினியை சந்தித்து பேசுவேன். இந்த காரணங்களுக்காக அவர் இந்த முடிவை எடுத்தார் எனக்கு இன்னும் தெரியவில்லை. அப்போது, செய்தியாளர் ஒருவர் ரஜினியிடம் ஆதரவு கேட்பீர்களா..? என கேள்வி எழுப்பியதற்கு கமல்ஹாசன், ஆதரவு கண்டிப்பாக இருக்க வேண்டும், ஒரு தேர்தலில் நிற்கிறோம் என்றால் எல்லாரிடமும் ஆதரிக்க வேண்டும்.
அதுவும் என் நண்பரிடம் அந்த கேட்காமல் இருப்பேனா என கமல் தெரிவித்தார். திராவிடம் இரு கட்சிகளுக்கான சொத்து இல்லை, அனைவருக்கும் சொந்தமானது. பகுத்தறிவை ஏற்றுக்கொள்ளுமாறு நான் யாரையும் நிர்பந்திக்க முடியாது. ன்மிகத்திற்கும் எனக்கும் விரோதம் கிடையாது என தெரிவித்தார்.
நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதாக கூறிய நிலையில், தனது உடல்நிலையை கருத்தில் கொண்டு தான் அரசியலுக்கு வர முடியவில்லை என நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : பெட்ரோல் நிலையங்களில் உள்ள கழிப்பறைகள் பொது மக்களின் பயன்பாட்டிற்கு அல்ல, மாறாக பெட்ரோல் நிலைய ஊழியர்கள் மற்றும்…
லக்னோ : உத்தரப் பிரதேசத்தில் 2027 சட்டமன்றத் தேர்தலில் சமாஜ்வாதி கட்சி ஆட்சிக்கு வந்தால், ஏழைப் பெண்களுக்கு மாதம்தோறும் ரூ.3,000…
தெஹ்ரான் : இஸ்ரேல் - ஈரான் இரண்டுக்கும் இடையே 10-வது நாளாக போர் நடைபெற்று வருவது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.…
சென்னை : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, மத்திய அரசின்…
சென்னை : தமிழக வெற்றிக் கழக (த.வெ.க) தலைவரும், தமிழ் திரையுலகின் முன்னணி நடிகருமான விஜய்யின் 51வது பிறந்தநாளை முன்னிட்டு, அவரது…
தெஹ்ரான் : இஸ்ரேலின் பென் குரியன் சர்வதேச விமான நிலையம் உட்பட பல முக்கிய இடங்களை குறிவைத்து ஈரான் தாக்குதல்…