தமிழக அரசின் தலைமை செயலாளர் கே.சண்முகம் நேற்று வெளியிட்ட அறிவிப்பில், தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணைய செயலாளராக இருந்த எஸ்.பழனிச்சாமி பேரூராட்சிகளின் இயக்குரனாக நியமிக்கப்பட்டார்.
விழுப்புரம் மாவட்ட ஆட்சியராக உள்ள எல்.சுப்பிரமணியன் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணைய செயலாளராக இடம் மாற்றம் செய்யப்பட்டு உள்ளார்.மேலும் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியராக கோவிந்த ராவும் , விருதுநகர் மாவட்ட ஆட்சியராக ஆர்.கண்ணணும் , விழுப்புரம் மாவட்ட ஆட்சியராக அண்ணாதுரை நியமிக்கப்பட்டு உள்ளனர்.
லண்டன் : இங்கிலாந்துக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், எட்ஜ்பாஸ்டனில் நடந்த இரண்டாவது டெஸ்டில் இந்தியா 336…
டெல்லி : எய்ம்ஸ் ராய்ப்பூரைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்களான டாக்டர் ஆஷிஷ் கோப்ரகடே மற்றும் டாக்டர் எம். ஸ்வாதி ஷெனாய் ஆகியோர்,…
சென்னை : தமிழ்நாட்டில் பி.எட். (கல்வியியல் இளங்கலை) படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் ஜூலை 21, 2025…
லண்டன் : நாளை (ஜூலை 10, 2025) லண்டனில் உள்ள புகழ்பெற்ற லார்ட்ஸ் மைதானத்தில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும்…
சென்னை : தமிழ்நாட்டின் தூத்துக்குடியில் விரைவில் திறக்கப்பட உள்ள வின்ஃபாஸ்ட் ஆட்டோ இந்தியாவின் மின்சார வாகன உற்பத்தி ஆலைக்கு, ‘நான்…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், உக்ரைனுக்கு மேலதிக ஆயுதங்களை அனுப்புவதற்கு ஒப்புதல் அளித்த பிறகு, ரஷ்ய அதிபர்…