இதை செய்தால் காலம் முழுக்க அடிமையாக இருப்பேன் – ஆ.ராசா..!

Published by
murugan

திருவள்ளூர் மத்திய மாவட்ட திமுக மாணவரணி சார்பில் மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் தி நடைபெற்றது. அதில் திமுக துணை பொதுச்செயலாளர் ஆ.ராசா கலந்துகொண்டார். அப்போது பேசிய, அவர் வீரவணக்கம் நாள் கொண்டாட திமுகவை தவிர எம்ஜிஆர், ஜெயலலிதா மற்றும் எடப்பாடி ஆகியோருக்கு அருகதை இல்லை.

திமுக தலைவர் ஸ்டாலின் வேல் ஏன் எடுக்க கூடாது என கேள்வி எழுப்பும் எடப்பாடி பழனிச்சாமி, பாஜக மாநில தலைவர் முருகன் ஆகியோருக்கு கூறிக்கொள்வது, கடவுளை நம்பாத நான் வேலெடுத்து, அலகு குத்தி, விபூதி பூசி, வீதியில் அலைய தயார். ஆனால் எடப்பாடிபழனிசாமி தமிழகத்தில் உள்ள அனைத்து முருகன் கோவிலிலும் சமஸ்கிருதத்திற்கு பதிலாக கந்தசஷ்டிகவசம் சொல்லி வழிபாடு நடத்த வைக்க முடியுமா என கேள்வி எழுப்பினார். தொடர்ந்து பேசிய ஆ.ராசா புயல் நிவாரணமாக கேட்கப்பட்ட 14 ஆயிரம் கோடியில் மீதமுள்ள 11 கோடியை தமிழகத்திற்கு மூன்று மாதத்திற்கு வாங்கி கொடுத்தால் எடப்பாடி பழனிச்சாமிக்கு காலம் முழுக்க அடிமையாக இருப்பேன் என தெரிவித்தார்.

Published by
murugan

Recent Posts

அச்சப்படாதீங்க மக்களே வெளியே வாங்க…தைரியம் கொடுத்த ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா!

அச்சப்படாதீங்க மக்களே வெளியே வாங்க…தைரியம் கொடுத்த ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா!

டெல்லி : ஜம்மு- காஷ்மீரின் பூஞ்ச் ​​மாவட்டத்தில் பாகிஸ்தான் ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா திங்கள்கிழமை…

7 hours ago

விராட் கோலி ஓய்வு: ‘அந்தக் கண்ணீரை நான் நினைவில் கொள்வேன்’ – அனுஷ்கா சர்மாவின் உருக்கமான பதிவு.!

மகாராஷ்டிரா : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். கோலியின் இந்த திடீர் ஓய்வு…

7 hours ago

மே 30 இறுதிப்போட்டி? மீண்டும் ஐபிஎல்லை தொடங்க திட்டம் போட்ட பிசிசிஐ!

டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ (BCCI), நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 சீசனை…

8 hours ago

5 நாள் பயணமாக உதகை சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!

ஊட்டி : நீலகிரி மாவட்டத்தின் உதகையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் புகழ்பெற்ற மலர் கண்காட்சி மே 15, 2025 அன்று…

8 hours ago

”நெருங்கவே முடியாது.., அனைத்து ராணுவ பிரிவுகளும் தயார் நிலையில் உள்ளன” – துணை அட்மிரல் ஏ.என். பிரமோத்.!

டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்குப் பிறகு, இந்திய ராணுவத்தின் மூன்று பிரிவுகளின் இயக்குநர் ஜெனரல் நிலை…

9 hours ago

“எங்களின் இலக்கு பயங்கரவாதிகள் தான்” இந்திய ஏர் மார்ஷல் பார்தி பேச்சு!

டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு…

9 hours ago