தடுப்பூசி போட்ட பின் கொரோனா வந்தால் பாதிப்பு குறைவாக தான் இருக்கும்.
சென்னை திருவெல்லிக்கேணியில் உள்ள, விக்டோரியா கல்லூரியை கொரோனா வார்டனாக மாற்றும் பனிக்கால நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை ஆராய்வு செய்த அவர், செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது பேசிய அவர், சென்னை, செங்கல்பட்டு, கோவை, தஞ்சை உள்ளிட்ட மாவட்டங்களில் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா தடுப்பூசிக்கு தட்டுப்பாடு இல்லை. 45 வயதிற்கு மேற்பட்டவர்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்வதில் தயக்கம் காட்டுகின்றனர். தடுப்பூசி போட்ட பின் கொரோனா வந்தால் பாதிப்பு குறைவாக தான் இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
சென்னை :தேசிய முற்போக்கு திராவிட கழக (தேமுதிக) இளைஞரணி செயலாளர் விஜய பிரபாகரன், 2026 தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான கூட்டணி…
டெல்லி : ஜூலை 28-ஆம் தேதி பீகார் மாநிலத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, நாடாளுமன்ற…
நெல்லை : ஜூலை 27-ஆம் தேதி திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை பகுதியில், பட்டியலினத்தைச் சேர்ந்த மென்பொறியாளரான கவின் (வயது 27)…
மான்செஸ்டர் : இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர் ஜோ ரூட், இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரைப் பற்றி…
மும்பை : இந்தியாவின் மிகப்பெரிய ஐடி நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS), அடுத்த நிதியாண்டில் (2025-26) தனது 12,200…
சென்னை : குஜராத் - வடக்கு கேரள கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் அரபிக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு நிலை நிலவுகிறது.…