கொடநாடு விவகாரத்தில் தங்கள் மீது தவறு இல்லை என்றால் ஓபிஎஸ்-ஈபிஎஸ் ஏன் பதற வேண்டும்..?
கொடநாடு கொள்ளை மற்றும் கொலை சம்பவம் தொடர்பாக தற்போது தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில், போலீஸ் விசாரணையில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி அவர்களுக்கும் தொடர்புடையதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், திருச்சியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் அவர்கள், கொடநாடு விவகாரத்தில் ஓபிஎஸ்-ஈபிஎஸ் ஆகியோருக்கு எந்த தொடர்பும் இல்லையென்றால் அவர்கள் அச்சப்பட தேவையில்லை. தவறு இல்லையென்றால் அவர்கள் ஏன் பதற வேண்டும்? இந்த விவகாரம் தொடர்பாக, ஒருமுறைக்கு மேல் பலமுறை விசாரிக்க முடியாது என்றாலும், இதுதொடர்பாக விசாரிக்க தேவை உள்ளது என்று தமிழக அரசு கருதினால், அதற்க்கு ஒத்துழைப்பை நல்குவது, ஓபிஎஸ்-ஈபிஎஸ் ஆகியோரின் கடமை என தெரிவித்துள்ளார்.
டெல்லி : மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மக்களவையில் பஹல்காம் தாக்குதல் மற்றும் ஆபரேஷன் மகாதேவ் குறித்து உரையாற்றினார்.…
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நாளை (ஜூலை 30, 2025) சென்னை பனையூரில்…
திருச்சி : அ.தி.மு.க. பொதுச்செயலாளரும் முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே. பழனிசாமி, இன்று திருச்சியில் நடந்த ‘மக்களை காப்போம், தமிழகத்தை…
மான்செஸ்டர் : இந்தியா-இங்கிலாந்து இடையிலான நான்காவது டெஸ்ட் போட்டியின் (ஜூலை 27, 2025) கடைசி நாளில், இங்கிலாந்து அணியின் கேப்டன்…
சென்னை : தமிழகத்தில் உள்ள எல்பிஜி கேஸ் சிலிண்டர் லாரி உரிமையாளர்கள், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் (IOC) உள்ளிட்ட எண்ணெய்…
பத்தனம்திட்டா : சபரிமலை ஐயப்பன் கோவிலில் இன்று (ஜூலை 29, 2025) மாலை 5 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. தமிழகத்தில்…