பொள்ளாச்சியில் நடத்த சம்பவம் பிரதமர் மோடிக்கு தெரியவில்லை என்றால், அவர் பிரதமர் பதவியில் இருப்பதற்கே லாயக்கு இல்லை என்று அர்த்தம்.
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஒருசில நாட்களே உள்ள நிலையில், தமிழகத்தில், அரசியல் கட்சியினர் தேர்தல் பிரச்சாரம் அனல் பறக்கிறது. மயிலாடுதுறையில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ராஜ்குமார் மற்றும் சீர்காழி தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பன்னீர்செல்வம், பூம்புகார் தொகுதி திமுக வேட்பாளர் நிவேதா முருகன் ஆகியோரை ஆதரித்து, மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டார்.
அப்போது எப்சியா அவர், நாடாளுமன்ற தேர்தலை போல இந்த தேர்தலிலும் பாஜகவை ஒழிக்க வேண்டும். பிரதமர் என்பதை மறந்து, தரம் தாழ்ந்து பேசுகிறார். பெண்களுக்கு பாதுகாப்பில்லை என்று பேசுகிறார். 10 வருடமாக அதிமுக ஆட்சி தானே நடந்து கொண்டு இருக்கிறது. அதெல்லாம் மறந்து விட்டு, திமுக-காங்கிரஸ் ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை என்று பேசுகிறார். பொள்ளாச்சியில் நடத்த சம்பவம் பிரதமர் மோடிக்கு தெரியவில்லை என்றால், அவர் பிரதமர் பதவியில் இருப்பதற்கே லாயக்கு இல்லை என்று அர்த்தம் என விமர்சித்துள்ளார்.
டெல்லி : இந்தியாவின் முன்னணி பேட்மின்டன் வீராங்கனையான சாய்னா நேவால், தனது கணவரும் முன்னாள் பேட்மின்டன் வீரருமான பாருபள்ளி காஷ்யப்பை…
டெல்லி : ஏமனில் 2017இல் ஏமன் குடிமகனின் கொலை வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட இந்திய செவிலியர் நிமிஷா பிரியாவை…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், உக்ரைனுக்கு பேட்ரியாட் ஏவுகணைகளை அனுப்புவதாக அறிவித்துள்ளார், ஆனால் இவற்றுக்கான செலவை அமெரிக்கா…
லண்டன் : 2025 விம்பிள்டன் ஆடவர் ஒற்றையர் இறுதிப்போட்டியில், இத்தாலியின் முதல் நிலை வீரர் ஜானிக் சின்னர், நடப்பு சாம்பியனான…
சென்னை : மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று (14-07-2025) தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும்…
ஆந்திரா : அன்னமய்யா மாவட்டத்தில், ரெட்டிபள்ளி செருவு கட்டா அருகே புல்லம்பேட்டை மண்டலத்தில் 2025 ஜூலை 13 அன்று நடந்த கோர…