இந்தி தெரியாது போடா என்றால் படிக்காமல் இருங்கள் என்று ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் நிகழ்ச்சி ஒன்றில் பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா கலந்துகொண்டார்.அப்பொழுது அவர் செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்தார்.அவர் கூறுகையில், திமுகவில் தற்போது யுத்தம் நடந்து கொண்டிருக்கிறது. கனிமொழியும் ராசாவும் தாங்கள் தனிமைப் படுத்தப் பட்டதாக எண்ணுகின்றனர். இந்தி தெரியாது போடா என்றால், படிக்காமல் இருங்கள்.கிசான் திட்டத்தில் ஊழல் செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்களின் பெயரை அரசு வெளியிட்டு, அவர்களை கடுமையாக தண்டிக்க வேண்டும்.
புதிய தேசியக் கல்விக் கொள்கையில் எந்த ஒரு பாடத்திட்டமாக இருந்தாலும் அனைவருக்கும் சமமானதாக இருக்கும் தேசிய கல்விக் கொள்கையில் எல்லா மொழிகளும் இருப்பதனால், அது பன்முகத் தன்மை கொண்டதாக உள்ளது என்று தெரிவித்துள்ளார்.
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் துணைக் கேப்டனும், விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேனுமான ரிஷப் பண்ட்,…
ஈரான் : இந்த போர் எப்போது நிற்கும் என்கிற அளவுக்கு கேள்விகளை இஸ்ரேல் - ஈரான் நாடுகளுக்கு இடையே ஏற்பட்ட போர்…
திருச்சி : ஜூன் 21, 2025: மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் (மதிமுக) முதன்மைச் செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான…
அகமதாபாத் : ஜூன் 12, 2025 அன்று ஏர் இந்தியா விமானம் AI171, அகமதாபாத்தில் இருந்து லண்டன் கேட்விக் நோக்கிப் புறப்பட்ட…
சென்னை : மேற்கு திசை காற்றின் வேறுபாடு காரணமாக தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு…
சென்னன : சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு தமிழகத்தில் இன்று பல பகுதிகளில் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. மதுரையில் ஆளுநர் ஆர்.என்.ரவி…