சென்னை, அம்பத்தூருக்கு அருகே உள்ள கள்ளிகுப்பம் பெட்ரோல் நிலையத்தில், தொலைபேசி மூலம் பதிவு செய்தால், இருப்பிடம் தேடி சென்று பெட்ரோல் வழங்கும் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
சென்னை, அம்பத்தூருக்கு அருகே உள்ள கள்ளிகுப்பம் பெட்ரோல் நிலையத்தில், தொலைபேசி மூலம் பதிவு செய்தால், இருப்பிடம் தேடி சென்று பெட்ரோல் வழங்கும் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பெட்ரோல், டீசல் தேவைப்படும் நிறுவனங்கள் மற்றும் பாதி வழியில் நிற்கும் வாகன ஓட்டிகள் இந்த திட்டத்தின் மூலம் பயன் பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பெட்ரோல் நிலையத்தில் இருந்து 5 கி.மீ சுற்றளவில் உள்ளவர்களுக்கு இந்த திட்டத்தின் மூலம் பெட்ரோல் விநியோகம் செய்யப்படும் என்றும், இதற்காக தங்களின் இருப்பிடம், பெயர், முகவரி உள்ளிட்டவற்றை பதிவு செய்தால் பாதுகாப்பான கேன்கள் மூலம் கொண்டுவரப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாகை : தமிழ்நாடு மீனவர்கள் 10 பேர் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். நாகப்பட்டினம் மாவட்டம், செருதூர் மீனவ…
நியூயார்க் : நான்கு நாட்கள் ஆளில்லா விமானம் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களுக்குப் பிறகு, கடந்த மே 10 அன்று இந்தியாவும்…
திருவனந்தபுரம் : கேரளா முழுவதும் அடுத்த மூன்று நாட்களுக்கு தொடர்ந்து கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம்…
சென்னை : சென்னையில் போதைப்பொருள் வழக்கில் நடிகர் கிருஷ்ணாவிடம் போலீசார் விடிய விடிய விசாரணை நடத்தியுள்ளனர். கிருஷ்ணாவிடம் நுங்கம்பாக்கம் காவல்துறையினர்…
குவானாஜுவாடோ : மெக்சிகோவின் குவானாஜுவாடோ மாகாணத்தில் உள்ள இராபுவாடோ நகரில் நேற்று இரவு நடைபெற்ற மத கொண்டாட்டத்தின் போது, மர்ம…
விருதுநகர் : விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய மாரியம்மன் கோயிலில் உதவி அர்ச்சகர்களாகப் பணியாற்றும் சில பூசாரிகள் மது…