தரமற்ற முறையில் கட்டப்பட்டதாக எழுந்த புகாரில் சென்னை புளியந்தோப்பு குடிசைமாற்று வாரிய குடியிருப்பில் ஐஐடி குழு அதிகாரிகள் நேரில் ஆய்வு.
சென்னை புளியந்தோப்பில் தரமற்ற முறையில் கட்டப்பட்ட கே.பி.பார்க் குடியிருப்பில் ஐஐடி நிபுணர்கள் நேரில் ஆய்வு செய்து வருகின்றனர். தொட்டாலே உதிரும் வகையில் கட்டப்பட்டிருந்த குடியிருப்பில் சீரமைப்பு பணிகள் நடந்த நிலையில், தற்போது ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. அமைச்சர் தா.மோ.அன்பரசன் உத்தரவின் பேரில் ஐஐடி நிபுணர்கள் ஆய்வு பணியை மேற்கொண்டு வருகின்றனர். விரலால் தொட்டாலே சிமெண்ட் பூச்சு உதிரும் காட்சி தமிழக மக்களை அதிர்ச்சியடைய செய்திருந்தது.
இதனிடையே, கட்டுமான குறைபாடு குறித்த தீர்மானம் தமிழக சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம் நிறைவேறியது. கவனக்குறைவாக இருந்த குற்றசாட்டில் குடுசை மாற்று வாரிய பொறியாளர்கள் இருவர் ஏற்கனவே பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். மேலும், தவறு நடந்தது உறுதியானால் ஒப்பந்ததாரர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் தெரிவித்திருந்தார்.
எட்ஜ்பாஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.…
சென்னை : அதிமுக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி ஒரு பக்கம் திமுக குறித்து விமர்சனம் செய்து பேசி வருவதும்…
அகமதாபாத் : கடந்த ஜூன் 12, 2025 அன்று அகமதாபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்திலிருந்து…
சென்னை : கடந்த ஜூன் 22-ஆம் தேதி மதுரை பாண்டி கோவில் அருகே உள்ள தூத்துக்குடி - சென்னை தேசிய நெடுஞ்சாலை…
எட்ஜ்பாஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில்…
ஈரான் : இஸ்ரேல் மற்றும் ஈரானும் ஜூன் மாதம் மாறி மாறி தாக்குதல் நடத்தியது. கிட்டத்தட்ட இரண்டு நாடுகளும் 12…