ஊரடங்கை மீறினால் உடனடியாக கைது தான்.!

Published by
பால முருகன்

சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் ஊரடங்கை மீறினால் உடனடியாக கைது செய்ய காவல்துறை அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். 

சென்னையில் கொரோனோ தொற்று அதிகரித்து வரும் நிலையில், நேற்று நடந்த அமைச்சரவைக் கூட்டத்துக்குப் பின் முதலமைச்சர் பழனிசாமி ஒரு அறிவிப்பினை வெளியிட்டார். அதில் அவர், சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்க ளில் வரும் ஜூன் 19 தேதி முதல் 12 நாட்கள் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது.

இந்த 4 மாவட்டங்களில் இருந்து பிற மாவட்டங்களுக்கு வருபவர்கள் தீவிரமாக கண்காணிக்க உத்தரவிடப்பட்டுள்ளது , மேற்கண்ட மாவட்டங்களில் இருந்தும் முறையான அனுமதி இல்லாமல் பிற மாவட்டங்களுக்கு செல்பவர்களை சிறைப்பிடித்து தனிமைப் படுத்தவும் அவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யவும் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து கைது நடவடிக்கை எடுக்கவும் காவல்துறை அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். மேலும் சோதனை சாவடியில் அதிகாரிகள் உள்ளன.

அத்தியாவசிய தேவை இன்றி தடையை இயக்கப்படும் வாகனங்கள் போலீசார் எச்சரித்துள்ளனர் பறிமுதல் செய்யப்படும் என முழு ஊரடங்கின் கண்காணிப்பு உள்ளிட்ட பணிகளின் 15 ஆயிரம் போலீசார் ஈடுபட்டுள்ளனர் உடல்நிலை குறைவு உள்ளவர்கள் 50 வயதுக்கு மேற்பட்ட போலீசார் காவல் ஆணையர் விதிவிலக்கு அளித்து உள்ளார். இந்த பணிக்காக சட்டம்  ஒழுங்கு குற்ற பிரிவு ரவுடிகள் ஒழிப்பு மத்திய குற்றப்பிரிவு உள்ளிட்ட பணிகளில் அமர்த்தப்பட்ட போலீசார் மீண்டும் அழைக்கப்பட உள்ளனர்.

Published by
பால முருகன்

Recent Posts

“ஜிஎஸ்டியால் வரிச்சுமை குறைந்துள்ளது!” நிர்மலா சீதாராமன் பேச்சு!

“ஜிஎஸ்டியால் வரிச்சுமை குறைந்துள்ளது!” நிர்மலா சீதாராமன் பேச்சு!

சென்னை : இன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்போது…

3 hours ago

ஈரோடு இரட்டை கொலை., என்ன நடவடிக்கை எடுத்துள்ளோம்? அமைச்சர் முத்துசாமி பேட்டி!

ஈரோடு : பண்ணை வீட்டில் தனியாக இருந்த தம்பதி கொலை செய்யப்பட்டதாக நேற்று இரவு ஈரோடு பகுதி போலீசாருக்கு தகவல்…

3 hours ago

தவெக – பாஜக கூட்டணியா? நயினார் நாகேந்திரன் பதில்!

நெல்லை : இன்னும் ஒரு வருடத்திற்குள் தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளதால் தற்போதே கூட்டணி குறித்த பேச்சுக்கள் அரசியல்…

4 hours ago

ரூ.21,000 கோடி சம்பாதித்த இந்திய யூடியூபர்கள்! யூடியூப் CEO தகவல்!

மும்பை : WAVES 2025 மாநாடு நேற்று மும்பையில் தொடங்கியது. பிரதமர் நரேந்திர மோடி நேற்று விழாவில் கலந்து கொண்டு…

6 hours ago

6-ம் தேதி மழை இருக்கு.! எங்கெல்லாம் தெரியுமா? வானிலை மையம் கொடுத்த அப்டேட்.!

சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…

7 hours ago

கள்ளழகர் திருவிழா: ”இதை செய்யவே கூடாது” கோவில் நிர்வாகம் விதித்த கட்டுப்பாடுகள்.!

மதுரை : மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவத்தில், பக்தர்கள் நீரை பீய்ச்சி…

7 hours ago