இன்று முதல் குருவாயூர் ரயில் தாமதமாக செல்ல உள்ளது.திருவனந்தபுரம் கோட்டத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருவதால் குருவாயூர் ரயில் தாமதமாக சென்னை செல்ல உள்ளது.
குருவாயூர் எக்ஸ்பிரஸ் வழக்கமாக குருவாயூரில் இருந்து இரவு 09.35 மணிக்கு சென்னைக்கு புறப்படும் .ஆனால் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் 28,29, 30ஆகிய தேதிகளில் குருவாயூர் எக்ஸ்பிரஸ் இரவு 10.35 மணிக்கு சென்னைக்கு புறப்பட்டு செல்ல உள்ளது.
இதற்கு இணை ரயில் தூத்துக்குடி ரயில் நிலையத்தில் வழக்கமாக காலை 07.50 மணிக்கு புறப்படும். ஆனால் 26 , 29 ,30 ,டிசம்பர் 01 ஆகிய தேதிகளில் காலை 08.20 புறப்படும்.இந்த இணை வாஞ்சி மணியாச்சியில் இணைக்கப்பட்டு சென்னை செல்லும் என தெற்கு ரயில்வே மதுரை கோட்டம் தெரிவித்து உள்ளது.
நெல்லை : ஜூலை 27-ஆம் தேதி திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை பகுதியில், பட்டியலினத்தைச் சேர்ந்த மென்பொறியாளரான கவின் (வயது 27)…
மான்செஸ்டர் : இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர் ஜோ ரூட், இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரைப் பற்றி…
மும்பை : இந்தியாவின் மிகப்பெரிய ஐடி நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS), அடுத்த நிதியாண்டில் (2025-26) தனது 12,200…
சென்னை : குஜராத் - வடக்கு கேரள கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் அரபிக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு நிலை நிலவுகிறது.…
புதுடெல்லி : ஆபரேஷன் சிந்தூர் தொடர்பாக மக்களவையில் இன்று காலை முதல் 16 மணி நேர சிறப்பு விவாதம் நடைபெற…
ஜெருசலேம் : இஸ்ரேல் இராணுவம், காசாவில் உள்ள மக்கள் நெருக்கமான பகுதிகளான காசா நகரம், டெய்ர் அல்-பலாஹ், மற்றும் அல்-மவாசி…