தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் மதுப்பாட்டில்களின் விலை ரூ.10 முதல் ரூ.80 உயர்த்தப்பட்டுள்ளது.அந்த வகையில்,குவாட்டர் ஒன்றுக்கு சாதாரண ராகங்களுக்கு ரூ.10 ற்றும் நடுத்தர,உயர்தர ராகங்களுக்கு ரூ.20 வரை விலை உயர்த்தப்பட்டுள்ளது.
ஆஃப் பாட்டில் சாதாரண ரகம் ரூ.20,நடுத்தர ,உயர்தர ரகம் ரூ.40 வரையும்,ஃபுல் பாட்டிலுக்கு சாதாரண ரகங்களுக்கு ரூ.40,நடுத்த மற்றும் உயர்தர ரககங்களுக்கு ரூ.80 வரையும் உயர்த்தப்பட்டுள்ளது.
இந்த விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.மதுபானங்களின் விலையை உயர்த்தியதால் அரசுக்கு ஒரு நாளைக்கு ரூ.10.35 கோடி கூடுதல் வருவாய் கிடைக்கும் என கூறப்படுகிறது.மேலும்,அரசுக்கு ஆண்டுக்கு ரூ.4,396 கோடி கூடுதல் வருமானம் கிடைக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும்,புதிய விலைப்பட்டியலை டாஸ்மாக் கடை மேற்பார்வையாளர்கள் அலுவகத்தில் வந்து பெற்றுக்கொள்ள வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
லண்டன் : இந்தியா மற்றும் இங்கிலாந்து இரண்டு அணிகளும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் தற்போது விளையாடி வருகிறது.…
கம்சாட்கா : ரஷ்யாவின் கம்சாட்கா தீபகற்பத்திற்கு அருகே இன்று (ஜூலை 30, 2025) சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில்…
சென்னை : பனையூரில் உள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று அக்கட்சி தலைவர் ,விஜய் தலைமையில் வெற்றிபேரணியில்…
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் நடிகர் விஜய், சென்னை பனையூரில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில்…
திருவாரூர் : அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமி, மடப்புரம் அஜித்குமார் (26) கொலை…
வாஷிங்டன் : ஜூலை 30, 2025: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 20…