Income Tax department Raid [Representative Image]
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய இடங்களில் நடந்த வருமான வரித்துறை சோதனை நிறைவு.
கோவையில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய இடங்களில் நடந்த வருமான வரித்துறை சோதனை நிறைவு பெற்றது. செந்தில் கார்த்திகேயன், அரவிந்த் ஆகியோருக்கு தொடர்புடைய இடங்களில் நடைபெற்று வந்த சோதனையும் நிறைவு பெற்றுள்ளது. இதுபோன்று, அருண் அசோசியேட் நிறுவனம், kiscol நிறுவன அலுவலகங்களில் நடைபெற்ற வருமான வரித்துறை சோதனை நிறைவு பெற்றது.
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் ஏற்கனவே கடந்த மே மாதம் சோதனையில் ஈடுபட்டு வந்த நிலையில், கடந்த சில நாட்களாக மீண்டும் கோவை, கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகியிருந்தது. இந்த நிலையில், தற்போது கோவையில் வருமான வரித்துறை சோதனை நிறைவு பெற்றுள்ளது.
சென்னை : சினிமாவில் பொதுவாகவே ஒரு நடிகர் நடிக்கும் படங்கள் பெரிய வெற்றியை பெற்றுவிட்டது என்றாலே அவர்கள் அடுத்ததாக நடிக்கும் படங்களின்…
சென்னை : பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்தில்…
பஞ்சாப் : இந்தியா vs பாகிஸ்தான் போர் நின்றாலும் இன்னும் இந்த தலைப்பு தான் உலக அளவில் ஹாட் டாப்பிக்கான…
பஞ்சாப் : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த மே 8-ஆம் தேதி இந்தியா-பாகிஸ்தான் இடையேயான…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த…