மதுரையில் கொரோனா வைரஸ் அதிகரிக்கும் சூழலில், மக்களிடையே முகக்கவசம் அணிவது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த, அங்கு முகக்கவச வடிவிலான புரோட்டா விற்கப்படுகிறது.
மதுரையில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 379 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்ட நிலையில், அங்கு கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 5,057 ஆக அதிகரித்துள்ளது. மேலும், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 86 ஆக உயர்ந்துள்ளது.
அங்கு கொரோனா அதிகளவில் பரவிவரும் சூழலில், மக்கள் முகக்கவசத்தை அணிவதை புறக்கணித்துள்ளனர். இந்நிலையில், மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த, மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் எதிரில் உள்ள ஒரு உணவகத்தில் “முகக்கவச புரோட்டா” விற்கப்பட்டு வருகிறது.
மேலும், அந்த ஒரு புரோட்டாவின் விலை ரூ.50 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முகக்கவசம் அணிவதன் அவசியத்தை வலியுறுத்திம் விதமாக, இந்த வகையான புரோட்டா தயாரிக்கப்பட்டு வருவதாக கடையின் உரிமையாளர் தெரிவித்தார்.
லீட்ஸ் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி லீட்ஸில் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற,…
கத்தார் : ஈரான் மற்றும் இஸ்ரேல் மோதலில் இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்காவின் பங்கால், மத்திய கிழக்கில் பதட்டங்கள் வேகமாக அதிகரித்து…
ஈரான் : அமெரிக்கா தாக்குதலுக்கு பதிலடியாக ஈரானும், கத்தாரில் உள்ள அமெரிக்க ராணுவ தளம் மீது தாக்குதல் நடத்தியது. இதனால்,…
அமெரிக்கா : ஈரானும் இஸ்ரேலும் போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு ஒப்புக்கொண்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். இது குறித்து தனது…
லீட்ஸ் : இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட், இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் (ஜூன்…
மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது இதன் காரணமாக…