மின்சாரத்தில் இயங்கும் இ-ஆட்டோ சேவையை முதலமைச்சர் பழனிசாமி இன்று தொடங்கி வைத்தார்.
சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் பழனிசாமி பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார்.இதற்கு முன்பாக அவர் மின்சாரத்தில் இயங்கும் ஆட்டோ சேவையை தொடங்கி வைத்தார். உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் செய்த ஒப்பந்தம் செய்த அடிப்படையில், இந்தியாவின் முதல் இ-ஆட்டோ சேவையை சென்னையில் தொடங்கிவைத்தார். இ-ஆட்டோவை ஒரு முறை சார்ஜ் செய்தால் 100 கிலோமீட்டர் வரை இயக்க முடியும். அதிகபட்சமாக இந்த ஆட்டோ 60 கிலோ மீட்டர் வேகத்தில் இயங்கக்கூடியது ஆகும்.கூடுதலாக இந்த இ-ஆட்டோவில் கேமரா ,ஜிபிஎஸ் போன்ற கருவிகள் பொறுத்தப்பட்டுள்ளது.சுற்றுச்சூழல் மாசுவை குறைக்கும் நோக்கில் இந்த இ-ஆட்டோ சேவை தொடங்கப்பட்டுள்ளது.
லீட்ஸ் : இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட், இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் (ஜூன்…
மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது இதன் காரணமாக…
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்…
சென்னை : 2025 நீட் (NEET-UG) தேர்வு முறைகேடு தொடர்பாக மத்திய புலனாய்வு அமைப்பு (CBI) மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஒரு…
ரஷ்யா : இஸ்ரேல் vs ஈரான் இடையே 11-வது நாளாக கடுமையாக போர் நடைபெற்று வருகிறது. இந்த போர் எப்போது முடிவுக்கு…
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்…