சென்னை விமான நிலையத்தல் செய்தியாளர்களை சந்தித்த அதிமுகவின் செய்தி தொடர்பாளர் புகழேந்தி, ஓ.பன்னீர் செல்வத்தை நாங்கள் பொருட்டாக மதிப்பதில்லை என பாமகவின் அன்புமணி ராமதாஸ் தெரிவித்திருக்கிறார். ஓபிஎஸ் கையெழுத்து போட்டதால்தான் இன்று அதிமுக மூலமாக அன்புமணி எம்.பி ஆக உள்ளார். 6 தொகுதிகளில் மட்டுமே பாமகவுக்கு செல்வாக்கு உள்ளது. மற்ற தொகுதிகளில் ஏன் தோல்வி அடைந்தோம் என்பது பற்றி முதலில் பாமக ஆராய வேண்டும்.
உங்களுடன் பயணித்து அனைத்து அதிமுக தோற்றுவிட்டது என்று சொன்னால் உங்களுக்கு எவ்வளவு கோவம் வரும் எம்ஜிஆர், ஜெயலலிதா அவர்களால் உருவாக்கப்பட்டு பரிணாம வளர்ச்சியில் மாபெரும் வெற்றிகளை ஈட்டித் தந்த இயக்கம். இங்கு ஏறி நம்மளோட ஒத்துப்போகலாமே தவிர எங்களது தலைவர்களை குறை சொல்வதை நான் நாங்கள் ஏற்றுக்கொள்ள முடியாது என்பதுதான் அன்புமணி ராமதாஸ் அவர்களுக்கு நான் பதிவு செய்கிறேன்.
இதே தொழிலா போச்சு உங்களுக்கு, ஒரு கூட்டணியில் சேர்வது வெளியில் வருவது அப்புறம் எங்களால்தான் எல்லாம் நடந்தது என்று சொல்வது. அதையெல்லாம் ஏற்றுக்கொள்ள முடியாது தயவு செய்து இந்த கட்சியையும், தலைவர்களையும் குறை சொன்னால் அதை நீங்கள்தான் முடிவெடுக்க வேண்டும் என தெரிவித்தார்.
சென்னை : கடந்த 2019-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தமிழகத்தை உலுக்கிய ஒரு பயங்கரமான பாலியல் வன்கொடுமை வழக்கு தெரியவந்தது.…
டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில்…
டெல்லி : இந்தியா-பாகிஸ்தான் எல்லையில், குறிப்பாக ஜம்மு-காஷ்மீர் பகுதியில், கடந்த சில ஆண்டுகளாகவே பதற்றம் நீடித்து வருகிறது. இந்தப் பதற்றம்,…
டெல்லி : ஜம்மு- காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா திங்கள்கிழமை…
மகாராஷ்டிரா : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். கோலியின் இந்த திடீர் ஓய்வு…
டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ (BCCI), நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 சீசனை…