தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் எப்பொழுது நடத்தப்படும் என்று கேட்டு கேட்டு மூன்று வருடங்கள் ஓடிவிட்டன .இதனிடையே தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலானது நடைபெறுவதற்கான சூழல் உருவாகியுயள்ளது .நவம்பர் மாதத்தில்அதற்க்கான அறிவிப்பு வரும் என எதிரிபார்க்கப்படுகிறது .
மாநில தேர்தல் ஆணையம் உள்ளாட்சி தேர்தலை நடத்த தீவிரம் காட்டி வருகிறது .இந்நிலையில் அங்கீகரிக்கப்பட்ட மற்றும் பதிவுசெய்யப்பட்ட கட்சிகளின் சின்னங்களை அரசிதழில் வெளியிட்டுள்ளது மாநில தேர்தல் ஆணையம் .
அதன்படி அங்கீகரிக்கப்பட்ட காட்சிகளாக திமுக ,அதிமுக ,இரு கம்யூனிஸ்ட் கட்சிகள்,பாஜக உட்பட 10 கட்சிகளின் சின்னங்களையும் பதிவுசெய்யப்பட்ட கட்சிகளான மதிமுக ,விசிக உட்பட 247 கட்சிகளின் சின்ன விவரங்களையும் வெளியிடப்பட்டுள்ளது .இதில் அங்கரிக்கப்பட்ட 10 கட்சிகளின் சின்னங்களை தவிர பதிவுசெய்யப்பட்ட கட்சிகளுக்கான சின்னம் முன்னுரிமை அடிப்படையில் ஒதுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது .
டெல்லி : தங்கக் கடத்தல் மற்றும் பணமோசடி வழக்கு தொடர்பாக கன்னட நடிகை ரன்யா ராவுக்குச் சொந்தமான ரூ.34.12 கோடி…
பர்மிங்காம் : இந்திய அணிக்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்று வருகிறது. ஷுப்மான் கில்லின் இரட்டை சதத்தால்…
பொள்ளாச்சி : பொள்ளாச்சியைச் சேர்ந்த குருதீப் என்ற 10ஆம் வகுப்பு மாணவர், தனியார் பள்ளியில் பயின்று வந்த நிலையில், 2025ஆம்…
காரைக்கால் : மயிலாடுதுறை அருகே தமிழக வாழ்வுரிமை கட்சியின் காரைக்கால் மாவட்ட நிர்வாகி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை…
பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்டில் இந்திய அணி 587 ரன்களை குவித்துள்ளது. இந்திய அணிக்கு தூணாக நின்று…
சென்னை : திருப்புவனம் இளைஞர் மரணத்தை கண்டித்து நாளை (ஜூலை 3, 2025) எழும்பூர், ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற இருந்த…