தீவிரமடையும் நிவர் : புதுச்சேரி மற்றும் கடலூர் துறைமுகங்களில் 10 ஆம் எண் புயல்கூண்டு!

Published by
Rebekal

தீவிரமடையும் நிவர் புயல் காரணமாக புதுச்சேரி மற்றும் கடலூர் துறைமுகங்களில் 10 ஆம் எண் புயல்கூண்டு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

வாங்க கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக நிவர் புயல் எச்சரிக்கை தமிழகம் முழுவதிலுமுள்ள கடலோர பகுதிகளுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு நகர்ந்துள்ளனர். இன்று இந்த புயல் காரைக்கால் துறைமுகத்தில் கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்த 10 மணி நேரங்களில் புயல் தீவிரமடையவுள்ளதால் 155 கிமீ வேகத்திற்கு காற்று அடிக்கலாம் என கூறப்பட்டுள்ளது. புதுச்சேரி மற்றும் கடலூர் ஆகிய துறைமுகங்களில் 10 ஆம் எண் புயல் கூண்டு எச்சரிக்கை ஒதுக்கப்பட்டுள்ளது. இன்றிரவு புதுச்சேரியில் நிவர் புயல் கரையை கடக்கும் என கூறப்படுகிறது.

Published by
Rebekal

Recent Posts

டூரிஸ்ட் ஃபேமிலி பெரிய ஹிட்…சம்பளத்தை உயர்த்துவீங்களா? சசிகுமார் சொன்ன பதில்!

டூரிஸ்ட் ஃபேமிலி பெரிய ஹிட்…சம்பளத்தை உயர்த்துவீங்களா? சசிகுமார் சொன்ன பதில்!

சென்னை : சினிமாவில் பொதுவாகவே ஒரு நடிகர் நடிக்கும் படங்கள் பெரிய வெற்றியை பெற்றுவிட்டது என்றாலே அவர்கள் அடுத்ததாக நடிக்கும் படங்களின்…

5 hours ago

அந்த SIR-ஐ காப்பாற்றத் துடிக்கும் நீங்கள் தான் வெட்கித் தலைகுனிய வேண்டும்! இபிஎஸ் பதிலடி!

சென்னை : பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்தில்…

5 hours ago

தீவிரவாதிகளை தான் டார்கெட் பண்ணோம்..பாகிஸ்தானை இல்லை..பிரதமர் மோடி ஸ்பீச்!

பஞ்சாப் :  இந்தியா vs பாகிஸ்தான் போர் நின்றாலும் இன்னும் இந்த தலைப்பு தான் உலக அளவில் ஹாட் டாப்பிக்கான…

6 hours ago

மீண்டும் தொடங்கும் ஐபிஎல்…பஞ்சாப் அணிக்கு வந்த பெரிய சிக்கல்கள்?

பஞ்சாப் : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த மே 8-ஆம் தேதி இந்தியா-பாகிஸ்தான் இடையேயான…

6 hours ago

பொள்ளாச்சி தீர்ப்பு: ‘சார்’கள் மானமிருந்தால் வெட்கித் தலைகுனியட்டும்…முதல்வர் ஸ்டாலின் பதிவு!

சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.…

7 hours ago

பொள்ளாச்சி வழக்கு தீர்ப்பு! வரவேற்று அறிக்கை வெளியிட்ட தவெக தலைவர் விஜய்!

சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த…

8 hours ago