தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தொகுதியில், 100% வாக்குப்பதிவுக்காக திருமண அழைப்பிதழ் போல நோட்டிஸ் அச்சடித்து, நூதன முறையில், அதிகாரிகள் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
தமிழகத்தில் வரும் ஏப்.6ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தல் பணிகளில் மும்முரமாக செயல்பட்டு வருகிறது. அந்த வகையில், அனைவரும் 100% வாக்களிக்க வேண்டும் என்றும், பணத்திற்கு உங்கள் ஓட்டை விற்காதீர்கள் என்றும் தேர்தல் ஆணையம் விளம்பரம் செய்து வருகிறது.
இந்நிலையில், தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தொகுதியில், 100% வாக்குப்பதிவுக்காக திருமண அழைப்பிதழ் போல நோட்டிஸ் அச்சடித்து, நூதன முறையில், அதிகாரிகள் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். அந்த அழைப்பிதழில், வரதட்சணை வாங்குவதும், பெறுவதும் குற்றம் எனது போல, ஓட்டுக்கு பணம் வாக்குவதும் குற்றம் என அச்சிடப்பட்டுள்ளது. இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், இதனை வாங்கி படிக்கும் மக்களுக்கு, தவறாமல் வாக்களிக்க வேண்டும் என்ற எண்ணம் வந்துள்ளதாக கூறியுள்ளனர்.
பிரான்ஸ் : நடிகர் மற்றும் ரேஸரான அஜித் குமார் குட் பேட் அக்லி திரைப்படத்தை தொடர்ந்து மீண்டும் ரேஸிங்கில் ஈடுப்பட்டு…
அமெரிக்கா : அமெரிக்கா வரி மற்றும் செலவீன குறைப்பு மசோதாவில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கையெழுத்திட்டார். மசோதா சட்டமானதால்…
அமெரிக்கா : பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடியில் குற்றம் சாட்டப்பட்டு தப்பியோடியதாக கூறப்படும் தொழிலதிபர் நிரவ் மோடியின் சகோதரர் நேஹல்…
சென்னை : 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டம் தமிழ்நாடு முழுவதும் மக்களின் குறைகளைத் தீர்க்கவும், அரசு சேவைகளை வழங்கவும் தமிழக அரசு…
சென்னை : திருநெல்வேலி மேற்கு புறவழிச் சாலைப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதனை, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு,…
சென்னை : மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…