தேர்தலில் வெற்றி பெற்றாரால் வீட்டிற்கு ஒரு கார் இலவசம் என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.
மதுரையில் உள்ள ஒத்தக்கடையில் மாவீரர் தின பொதுக்கூட்டம் நடைபெற்றது.இந்த பொதுக்கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசினார்.அவர் பேசுகையில், தேர்தலில் வெற்றிப் பெற்றால் வீட்டிற்கு கார் இலவசமாக வழங்கப்படும் என அறிவிப்பேன் என்று கூறினார். பின்னர் ஆட்சிக்கு வந்த பிறகு வீடு வீடாக சென்று புகைப்படத்தை காண்பித்து இவர் தான் அம்பேத்கர் என்று தெரிவிப்பேன் என்று கூறினார்.
இந்த திட்டம் இல்லை என்றால் வேறு ஒரு திட்டத்தை போடுவேன் என்றும் கூறினார்.
மதுரை : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ஜூன் 28 அன்று மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்து, நடிகர்கள்…
கோவை : மாவட்டம், வால்பாறை (தனி) சட்டமன்றத் தொகுதியின் அதிமுக எம்எல்ஏ திரு. டி.கே. அமுல் கந்தசாமி (வயது 60)…
சென்னை : பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல்…
சென்னை : பாமகவில் தலைவர் பதவி தொடர்பான மோதல் தொடரும் நிலையில், உட்கட்சி விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.பாமக…
எட்ஜ்பாஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.…
குஜராத் : மாநிலத்தின் உயர்நீதிமன்றத்தில் கடந்த ஜூன் 20-ஆம் தேதி அன்று நடைபெற்ற காணொளி விசாரணையின்போது, ‘சமத் பேட்டரி’ என்ற…