கலைஞர் கோட்டம் திறப்புவிழா.! பீகார் முதல்வர் நிதிஷ்குமாரின் திருவாரூர் பயணம் ரத்து.!

Published by
மணிகண்டன்

கலைஞர் கோட்டம் திறப்புவிழாவுக்கு பீகார் முதல்வர் நிதிஷ்குமார் வரவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. 

முன்னாள் திமுக தலைவரும், மறைந்த முன்னாள் முதல்வருமான கலைஞர் கருணாநிதி நினைவாக அவரது சொந்த ஊரான திருவாரூரில், காட்டூர் பகுதியில் 7000 சதுர அடியில் 12 கோடி ரூபாய் செலவில் தயாளு அம்மாள் அறக்கட்டளை சார்பாக கலைஞர் கோட்டம் திறக்கபட உள்ளது.

ந்த கலைஞர் கோட்ட திறப்பு விழாவுக்கு பீகார் முதல்வர் நிதிஷ்குமார் மற்றும் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டு, அவர்கள் வருவதற்கான  ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன.

ஆனால், அதில் திடீர் திருப்பமாக, பீகார் முதல்வர் நிதிஷ்குமாரின் உடல்நிலை கருத்தில் கொண்டு அவரது திருவாரூர் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இருந்தாலும் டெல்லி துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் கலந்துகொள்வார் என கூறப்பட்டுள்ளது.

வரும் 23ஆம் தேதி பீகார் முதல்வர் நிதிஷ்குமார் தலைமையில் நடைபெறும் அரசியல் கூட்டத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்ள உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
மணிகண்டன்

Recent Posts

நாய்-க்கு இருப்பிடச் சான்றிதழ்.., வினோத சம்பவத்தால் பீகாரில் எழுந்தது சர்ச்சை.!

பாட்னா : பீகாரின் பாட்னா மாவட்டத்தில் உள்ள மசௌர்ஹி பகுதியில், " நாய் பாபு, S/o, குட்டா பாபு'' என்ற…

43 minutes ago

நெல்லை அருகே நடந்த ஆணவக் கொலையில் கைதான இளைஞரின் புகைப்படம் வெளியீடு.!

நெல்லை : தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 4 படுகொலை சம்பங்கள் அரங்கேறியுள்ளன. நெல்லை, மதுரை, சென்னை, ஈரோடு…

1 hour ago

“சிவகாசி தொகுதியில்தான் போட்டியிடுவேன்” – கண்ணீர் மல்க சூளுரைத்த ராஜேந்திர பாலாஜி.!

சிவகாசி : முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி, இன்று சிவகாசியில் நடந்த அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில், 2026…

2 hours ago

பாஜக, திமுக நாடகத்தை மக்கள் ஏற்க மாட்டார்கள் – விஜய் அறிக்கை.!

சென்னை : தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய், தி.மு.க. மற்றும் பா.ஜ.க.வின் அரசியல் நாடகங்களை தமிழக மக்கள் ஏற்க…

2 hours ago

தாய்லாந்து – கம்போடியா இரு நாடுகளும் உடனடி போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்.!

மலேசியா : தாய்லாந்து - கம்போடியா ஆகிய இரு நாடுகளும் உடனடி போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல் அளித்திருப்பதாக மலேசிய பிரதமர்…

3 hours ago

“பாகிஸ்தான் மீண்டும் அத்துமீறினால், நடவடிக்கை தொடரும்” – அமைச்சர் ராஜ்நாத் சிங் எச்சரிக்கை.!

டெல்லி : பஹல்காமில் பொதுமக்கள் மற்றும் ராணுவத்தினரை இலக்காகக் கொண்டு நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலுக்கு இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்துர்…

3 hours ago