மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த எம்.பி சு.வெங்கடேசன், தமிழக வரலாற்றில் இதுவரை இல்லாத அளவு கீழடி ஆறாம் கட்ட அகழாய்வுக்கு தமிழக அரசு நிதி ஒதுக்கி இருப்பதாக மெருமிதம் தெரிவித்தார். மேலும் கீழடியில் ஆறாம் கட்ட ஆய்வு நான்கு வெவ்வேறு இடங்களில் நடைபெறுவதாக தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து பேசிய அவர், கீழடியில் உலகத் தரத்தில் அமைய உள்ள அருங்காட்சியகத்தை துறை சார்ந்த அறிஞர்கள் குழுவை உருவாக்கி உலகத்தமிழர்கள் வியக்கும் வண்ணம் அமைக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார். பின்னர் கீழடியில் ஆய்வு பணிக்காக ரூ.30 கோடி வரை நிதி ஒதுக்கி இருப்பது பாராட்டிற்குரியது என மதுரை எம்.பி சு.வெங்கடேசன் குறிப்பிட்டார்.
பொள்ளாச்சி : பொள்ளாச்சியைச் சேர்ந்த குருதீப் என்ற 10ஆம் வகுப்பு மாணவர், தனியார் பள்ளியில் பயின்று வந்த நிலையில், 2025ஆம்…
காரைக்கால் : மயிலாடுதுறை அருகே தமிழக வாழ்வுரிமை கட்சியின் காரைக்கால் மாவட்ட நிர்வாகி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை…
பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்டில் இந்திய அணி 587 ரன்களை குவித்துள்ளது. இந்திய அணிக்கு தூணாக நின்று…
சென்னை : திருப்புவனம் இளைஞர் மரணத்தை கண்டித்து நாளை (ஜூலை 3, 2025) எழும்பூர், ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற இருந்த…
சென்னை : தமிழகத்தில் கடந்த ஆறு மாதங்களில் நாய் கடியால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2.80 லட்சத்தை தொட்ட நிலையில் 18…
சிவகங்கை : திருப்புவனம் அஜித் குமார் மீது நகை திருட்டு புகார் கொடுத்த நிகிதா மீது, பல பண மோசடி…