ஸ்டாலின் விவசாயிகளை ரவுடியுடன் ஒப்பிட்டு பேசுவது வேதனையாக உள்ளது என்று முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள வில்லிசேரி கிராமத்தில் விவசாயிகளுடன் முதலமைச்சர் பழனிசாமி கலந்துரையாடினார். அப்பொழுது அவர் பேசுகையில்,ரவுடி ஒருவன் நானும் ரவுடி தான் என்று சொல்லிக்கொள்வான்,அதுபோல் பழனிசாமி விவசாயி என்று சொல்லி பெருமைப்படுவதாக மு.க.ஸ்டாலின் குறை கூறி வருகிறார்.ஸ்டாலின் விவசாயிகளை ரவுடியுடன் ஒப்பிட்டு பேசுவது வேதனையாக உள்ளது.ஒருநாள் வெயிலில் நின்று வேலை செய்து பாருங்கள் ,அப்போது விவசாயிகளின் கஷ்டம் தெரியும்.விவசாயத்தை பற்றி அவருக்கு என்ன தெரியும்.கஷ்டமே தெரியாமல் வளர்ந்தவருக்கு விவசாயி அருமை பற்றி தெரியுமா ? அவர் ரவுடி ராஜ்ஜியம் நடத்தியதால் விவசாயியை ரவுடியுடன் ஒப்பிட்டு பேசிவருகிறார்.விவசாயிகள் மனம் புண்படும்படியாக இனிமேல் பேச வேண்டாம் என விவசாயிகள் சார்பில் ஸ்டாலினை கேட்டுக்கொள்கிறேன்.
எட்ஜ்பாஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.…
சென்னை : அதிமுக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி ஒரு பக்கம் திமுக குறித்து விமர்சனம் செய்து பேசி வருவதும்…
அகமதாபாத் : கடந்த ஜூன் 12, 2025 அன்று அகமதாபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்திலிருந்து…
சென்னை : கடந்த ஜூன் 22-ஆம் தேதி மதுரை பாண்டி கோவில் அருகே உள்ள தூத்துக்குடி - சென்னை தேசிய நெடுஞ்சாலை…
எட்ஜ்பாஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில்…
ஈரான் : இஸ்ரேல் மற்றும் ஈரானும் ஜூன் மாதம் மாறி மாறி தாக்குதல் நடத்தியது. கிட்டத்தட்ட இரண்டு நாடுகளும் 12…