ஜன.,15 முதல் 31 வரை ஜல்லிக்கட்டுக்கு அனுமதி.. அரசாணை வெளியீடு.!

Published by
kavitha
  • ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி அளித்து  தமிழக அரசு அரசாணை வெளியீடப்பட்டுள்ளது.
  • ஜன.,15 முதல் 31 வரை  என மொத்தம் 16 நாட்கள் நடத்த அனுமதி வழங்கி உள்ளது.

தமிழக அரசு வெளியீட்டுள்ள அரசாணையில் மதுரை மாவட்டத்தில் ஜனவரி 15ஆம் தேதி முதல் 31ஆம்  தேதி என மொத்தம் 16 நாட்கள் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி அளித்து அரசாணை வெளியீட்டுள்ளது.

தைதிருநாள் என்றாலே பொங்கலும்,கரும்பும்,விவசாயியும்,ஜல்லிக்கட்டும் தான் மிகவும் சிறப்பானது.அதிலும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு சொல்லவே வேண்டாம் தமிழகமே களைக்கட்டும் ஒரு திருவிழா தான் ஜல்லிக்கல்டு.வீர தமிழனின் செல்லவிளையாட்டு என்று சொல்லலாம் தன்னிடம் பாசமுடன் பழகிய காளைகள் சீரிவரும் பொழுது அதனை இளம்காளையர்கள் அடக்கி மகிழுவார்கள் அதிலும் பிடி கொடுக்காமல் சீரும் காளைகலும் உண்டு வெற்றிப்பெற்ற காளை மற்றும் காளையர்களை பாரட்டும் விதமாக சிறப்பு பரிசுகள் வழங்கப்படும்.நடப்பாண்டிற்கான ஜல்லிகட்டி போட்டி 15 தேதி நடைபெறுகிறது.இதற்கன ஏற்பாடுகளை மதுரை மாவட்ட ஆட்சியர் முடிக்கி விட்ட நிலையில் மற்ற மாவட்டங்களிலும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றது.மேலும் மதுரை மாவட்டத்தில் மாடுபிடி வீரர்களுக்கு மருத்துவச் சோதனைகள் நடைபெற்று முடிந்த நிலையில் தேர்வு செய்யப்பட்ட அனைவரும் ஜல்லிக்கட்டு போட்டியில் கலந்து கொள்வார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Recent Posts

CSK vs KKR : மாஸ் பவுலிங்.., விக்கெட்டுகளை அள்ளிய நூர் அகமது.! சென்னைக்கு இது தான் இலக்கு.!

CSK vs KKR : மாஸ் பவுலிங்.., விக்கெட்டுகளை அள்ளிய நூர் அகமது.! சென்னைக்கு இது தான் இலக்கு.!

கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…

6 minutes ago

ரசிகர்கள் ஷாக்: டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார் ரோஹித் சர்மா.!

மும்பை : ஐபிஎல் சீசன் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் வேளையில், இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஓய்வு பெறுவதாக…

1 hour ago

”அசோக வனத்திற்கு செல்லும்போது அனுமன் பின்பற்றிய கொள்கையே ஆபரேஷன் சிந்தூர்” – ராஜ்நாத் சிங்.!

டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா ராணுவம் வெற்றிகரமாக தீவிரவாதிகள் முகாம்களை அழித்துள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சர்…

2 hours ago

KKR vs CSK : வெற்றி பெருமா சென்னை.? பிளே ஆஃப் வாய்ப்பை பெருமா கொல்கத்தா.? டாஸ் விவரம் இதோ.!

கொல்கத்தா : ஐபிஎல் 2025-இன் 57-வது போட்டியில், நடப்பு சீசனில் லீக் சுற்றுடன் நடையை கட்டவுள்ள சென்னை மற்றும் பிளே…

2 hours ago

பஹல்காம் தாக்குதல்: பொதுமக்களிடம் இதெல்லாம் உள்ளதா.? என்ஐஏ வேண்டுகோள்.!

டெல்லி : ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22, 2025 அன்று நடந்த பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக தகவல்…

2 hours ago

IND Vs PAK.. போர் பதற்றம்.., ஐபிஎல் தொடர் கைவிடப்படுகிறதா..? பிசிசிஐ விளக்கம்!

டெல்லி : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு இந்தியா பழிவாங்கியுள்ளது. மே 7 ஆம் தேதி நள்ளிரவு சுமார் 1.30 மணியளவில்,…

3 hours ago