ஜல்லிக்கட்டு வீரர்களுக்கு காருக்கு பதிலாக உழவுக்கருவிகள், நிலம் ஆகியவற்றை தரலாம் – இயக்குனர் தங்கர் பச்சான்!

Published by
Rebekal

ஜல்லிக்கட்டு வீரர்களுக்கு காருக்கு பதிலாக உழவுக்கருவிகள், நிலம் ஆகியவற்றை தரலாம் என இயக்குனர் தங்கர் பச்சான் கோரிக்கை வைத்துள்ளார்.

பொங்கல் திருநாளை முன்னிட்டு தமிழகத்தில் நடத்தப்பட்டு வரும் ஜல்லிக்கட்டு போட்டிகளில் வெற்றி பெறும் வீரர்கள் மற்றும் காளை மாட்டின் உரிமையாளர்களுக்கு கார் மற்றும் இரு சக்கர வாகனங்கள் பரிசாக வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இது தொடர்பாக பேசிய இயக்குனர் தங்கர் பச்சான் அவர்கள் காரின் தொகைக்கு ஈடாக உழவுக் கழிவுகள், மாடு அல்லது நிலம் போன்றவற்றை தந்து வீரர்களுடைய வாழ்வுக்கு முன்னேற்றம் ஏற்படுத்தி தரலாம் எனவும், காரை வைத்துக்கொண்டு பெட்ரோல், டீசல் போடுவதற்கே அவர்கள் வாழ்நாள் முழுவதும் போராட வேண்டியிருக்கும். எனவே முதல்வர் தயவுகூர்ந்து இதனை பரிசீலிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.

Recent Posts

”இதற்குமேல் தாங்க முடியாது என பாகிஸ்தான் கெஞ்சியது” – பிரதமர் மோடி.!

”இதற்குமேல் தாங்க முடியாது என பாகிஸ்தான் கெஞ்சியது” – பிரதமர் மோடி.!

டெல்லி : இந்தியா-பாகிஸ்தான் போரை தன்னுடைய முயற்சியில் நிறுத்தியதாக டிரம்ப் கூறி வரும் நிலையில், மக்களவையில் ஆபரேஷன் சிந்தூர் விவாதத்தின்…

16 minutes ago

அதிபர் டிரம்பிடம் இதையெல்லாம் கேட்க முடியுமா? – பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி சவால்.!

டெல்லி : நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் காரசாரமான விவாதங்களுடன் நடந்துவருகிறது. இன்று ஆபரேஷன் சிந்தூர் பற்றிய எதிர்கட்சிகளின் கேள்விகளுக்கு அரசு…

36 minutes ago

ராமேஸ்வரம் மீனவர்கள் கைது.., வெளியுறவுத்துறை அமைச்சருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்.!

சென்னை : இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 14 மீனவர்கள் இன்று இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்களைளையும், அவர்களது…

1 hour ago

”பிரதமரின் இமேஜை காக்கவே நடவடிக்கை எடுக்கப்பட்டது” – ராகுல் காந்தி ஆவேசம்.!

டெல்லி : மக்களவையில் ஆபரேஷன் சிந்தூர் தொடர்பான விவாதத்தில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி பேசுகையில், ''பஹல்காம் தாக்குதல் குறித்து விவாதிப்பதே…

1 hour ago

திருவள்ளூர் சிறுமி வன்கொடுமை – ராஜுவுக்கு 4 நாள் போலீஸ் காவல்.!

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம் ஆரம்பாக்கம் பகுதியில் 8 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில், கைது செய்யப்பட்ட…

2 hours ago

எப்போது பார்த்தாலும் நேரு, இந்திரா காந்தி மீதுதான் தவறு என பழி போடுகின்றனர் – ஆ.ராசா காட்டம்.!

டெல்லி : நாடாளுமன்றத்தில் ஆபரேஷன் சிந்தூர் தொடர்பான விவாதத்தில் திமுக எம்.பி. ஆ.ராசா பேசுகையில், ''திமுக எப்போதும் தேச ஒற்றுமையை…

2 hours ago