கடலூர் கிராம தேர்தலில் ஜெயலட்சுமி வெற்றி பெற்றார் என ஒரு வாரத்தில் அறிவிக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் கடந்த 2019 டிசம்பர் முதல் 2020 ஜனவரி மாதம் வரை நடத்தப்பட்டுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள குமளங்குளம் கிராமத்தில் நடைபெற்ற தேர்தலில் ஜெயலட்சுமி தனது எதிரணியை சேர்ந்த விஜயலட்சுமியை 2034 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றுள்ளார், இதனால் அவர் வெற்றி பெற்றவராக அறிவிக்கப்பட்டுள்ளார். அதன் பின் சிறிது நேரத்திலேயே தேர்தல் அதிகாரிகளால் விஜயலக்ஷ்மி வெற்றி பெற்றதாக அறிவித்துள்ளனர்.
இதனால் ஜெயலட்சுமி உச்சநீதிமன்றத்தில் நீதி கேட்டு மனு அளித்துள்ளர். அதே போல விஜயலக்ஷ்மியும் வெற்றி பெற்றதாக அறிவித்த தன்னை பதவியேற்க அனுமதிக்க வேண்டும் என வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதிகள், இன்னும் ஒரு வாரத்தில் ஜெயலட்சுமி வெற்றி பெற்றவராக அறிவிக்கப்பட்ட வேண்டும் எனவும், விஜயலட்சுமியின் பதவியேற்பு மனுவை தள்ளுபடி செய்தும் உத்தரவிட்டுள்ளனர்.
சென்னை : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமிக்கு Z+ பாதுகாப்பு வழங்கி மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. 2026…
சென்னை : பகுஜன் சமாஜ் கட்சியின் (BSP) முன்னாள் தமிழ்நாடு மாநிலத் தலைவர் கே. ஆம்ஸ்ட்ராங், கடந்த ஆண்டு ஜூலை…
கீவ் : ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையே போர் மேலும் தீவிரமடையும் வாய்ப்பு உள்ளது. உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல்கள் அதிகரித்து…
பர்மிங்காம் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா அணி…
டெல்லி : தங்கக் கடத்தல் மற்றும் பணமோசடி வழக்கு தொடர்பாக கன்னட நடிகை ரன்யா ராவுக்குச் சொந்தமான ரூ.34.12 கோடி…
பர்மிங்காம் : இந்திய அணிக்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்று வருகிறது. ஷுப்மான் கில்லின் இரட்டை சதத்தால்…