நகைக்கடன் தள்ளுபடி : ஏழை, எளியவர்களுக்கு கண்டிப்பாக கடன் தள்ளுபடி செய்யப்படும் – அமைச்சர் பெரியசாமி

உரிய ஏழை, எளியவர்களுக்கு 5 சவரன் வரை அடகு வைத்துள்ளவர்களுக்கு கண்டிப்பாக நகை கடன் தள்ளுபடி செய்யப்படும்.
கூட்டுறவு வங்கிகளில் அடகு வைக்கப்பட்ட 5 சவரன் நகைகள் தள்ளுபடி செய்யப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இந்த நகை கடன் தள்ளுபடிக்கான ஆய்வுகள் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், மதுரையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த, கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி அவர்கள் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது பேசிய அவர், நகை கடனில் நிறைய தவறுகள் இருப்பதால், அதனை முழுவதுமாக ஆய்வு மேற்கொண்டு வருகிறோம். உரிய ஏழை, எளியவர்களுக்கு 5 சவரன் வரை அடகு வைத்துள்ளவர்களுக்கு கண்டிப்பாக நகை கடன் தள்ளுபடி செய்யப்படும் என தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
“140 கோடி மக்களின் வாழ்த்துகளையும், நம்பிக்கையையும் சுமந்து செல்கிறார் சுக்லா”- பிரதமர் மோடி வாழ்த்து.!
June 25, 2025
400 கிலோ யுரேனியத்தை பதுக்கிய ஈரான்? அமெரிக்கா தாக்குதல் என்னதான் ஆச்சு.? டிரம்புக்கு ஷாக்.!
June 25, 2025