உரிய ஏழை, எளியவர்களுக்கு 5 சவரன் வரை அடகு வைத்துள்ளவர்களுக்கு கண்டிப்பாக நகை கடன் தள்ளுபடி செய்யப்படும்.
கூட்டுறவு வங்கிகளில் அடகு வைக்கப்பட்ட 5 சவரன் நகைகள் தள்ளுபடி செய்யப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இந்த நகை கடன் தள்ளுபடிக்கான ஆய்வுகள் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், மதுரையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த, கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி அவர்கள் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது பேசிய அவர், நகை கடனில் நிறைய தவறுகள் இருப்பதால், அதனை முழுவதுமாக ஆய்வு மேற்கொண்டு வருகிறோம். உரிய ஏழை, எளியவர்களுக்கு 5 சவரன் வரை அடகு வைத்துள்ளவர்களுக்கு கண்டிப்பாக நகை கடன் தள்ளுபடி செய்யப்படும் என தெரிவித்துள்ளார்.
சென்னை : கோக்கைன் போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், வழக்கின் விசாரணை மேலும் தீவிரமாகிறது. ஸ்ரீகாந்த்…
சென்னை : தமிழக அரசு, அரசுப் பணிகளில் பதவி உயர்வு வழங்கும்போது மாற்றுத்திறனாளிகளுக்கு 4 சதவீத இட ஒதுக்கீடு வழங்க…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரானிடமிருந்து சீனா தொடர்ந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யலாம் என்று தனது Truth…
பாமக உட்கட்சி விவகாரம் என்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், கட்சியின் ஆதரவாளர்கள் எந்த பக்கம் செல்வது…
சென்னை : தமிழக வெற்றிக் கழக (தவெக) தலைவர் நடிகர் விஜய், வரும் ஆகஸ்ட் 15, 2025 முதல் தமிழ்நாடு முழுவதும்…
சென்னை : தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான தனுஷ், தனது சமீபத்திய படங்களான ராயன் மற்றும் குபேரா மூலம் தொடர்ந்து இரண்டாவது…