திருவாரூர் அருகே தேவர்கண்டநல்லூர் சட்ட விரோதமாக மது விற்பதாக கூறி இளைஞர்கள் மற்றும் பொது மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.அப்போது போராட்டத்தில் “இது தமிழ்நாடா இல்லை குடிகாரநாடா” என்ற விளம்பர பதாகை வைத்து போராடினர்.
இந்த போராட்டத்தில் விளம்பர பதாகை வைத்துர இருந்த செல்லபாண்டியன் என்ற இளைஞரை கோரடாச்சேரி காவல் துறை கைது மூன்று பிரிவில் வழக்கு பதிவு செய்தனர். கைது செய்து இளைஞரை காவல் துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
அப்போது நீதிபதி சட்ட விரோதமாக மது விற்பதற்கு எதிர்த்து போராடுவது தவற என காவல்துறையிடம் நீதிபதி கேள்வி எழுப்பினார்.மேலும் செல்லபாண்டியனை கைது செய்ததை கண்டனம் தெரிவித்து செல்லபாண்டியை சொந்த ஜாமீனில் விடுதலை செய்தார்.
மும்பை : இந்தியாவின் மிகப்பெரிய ஐடி நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS), அடுத்த நிதியாண்டில் (2025-26) தனது 12,200…
சென்னை : குஜராத் - வடக்கு கேரள கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் அரபிக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு நிலை நிலவுகிறது.…
புதுடெல்லி : ஆபரேஷன் சிந்தூர் தொடர்பாக மக்களவையில் இன்று காலை முதல் 16 மணி நேர சிறப்பு விவாதம் நடைபெற…
ஜெருசலேம் : இஸ்ரேல் இராணுவம், காசாவில் உள்ள மக்கள் நெருக்கமான பகுதிகளான காசா நகரம், டெய்ர் அல்-பலாஹ், மற்றும் அல்-மவாசி…
திருவள்ளூர் : மாவட்டத்தை சேர்ந்த 8 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான செய்தி சில நாட்களுக்கு முன்பு வெளியாகி,…
மான்செஸ்டர் : இங்கிலாந்து அணிக்கு எதிரான 4வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் நிதானமாக ஆடி சதம் அடித்த கேப்டன் சுப்மன்…