தண்ணீர் பிரச்சணையை தீர்க்க முடியாத அரசு..! வரி பணத்தை என்ன செய்தது..?? கே.எஸ். அழகிரி கேள்வி

Published by
kavitha

தண்ணீர் பிரச்சணையை தீர்க்கும் பணத்தை எண்ண செய்தது அரசு என்று கே.எஸ். அழகிரி கேள்வி எழுப்பியுள்ளார்.
இது குறித்து பேசுகையில் தமிழகத்தில் வரலாறு காணாத தண்ணீர் பிரச்சனை ஏற்பட்டுள்ளது தண்ணீர் பிரச்னையை தீர்க்க முடியாத தமிழக அரசு வரி பணத்தை என்ன செய்தது என்று தமிழக முதலமைச்சர் பதிலளிக்க வேண்டும்
மேலும் அவர் உள்ளாட்சித் தேர்தலை உடனடியாக நடத்திட வேண்டும்.உள்ளாட்சித் தேர்தலை நடத்தினால் தான் மக்களுடைய பிரச்னை தீரும் என்று தெரிவித்ததோடு  பாரதியாருக்கு காவி தலைப்பாகை அணிந்திருப்பது போல படம் பாடப்புத்தகத்தில் இடம்பெற்றிருப்பது  தெரியாமல் நடந்திருந்தால் அதற்கு பள்ளிக்கல்வி துறை அமைச்சர் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்  என்று தெரிவித்துள்ளார்.

Recent Posts

“நடிகர்கள் ஸ்ரீகாந்த்தும், கிருஷ்ணாவும் அப்பாவிகள்” சீமான் ஆவேசம்!

“நடிகர்கள் ஸ்ரீகாந்த்தும், கிருஷ்ணாவும் அப்பாவிகள்” சீமான் ஆவேசம்!

மதுரை : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்,  ஜூன் 28 அன்று மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்து, நடிகர்கள்…

11 hours ago

அதிமுக எம்எல்ஏ டி.கே.அமுல்கந்தசாமி மறைவு! வால்பாறை தொகுதி காலியானதாக அறிவிப்பு

கோவை :  மாவட்டம், வால்பாறை (தனி) சட்டமன்றத் தொகுதியின் அதிமுக எம்எல்ஏ திரு. டி.கே. அமுல் கந்தசாமி (வயது 60)…

12 hours ago

ராமதாஸ் சொல்லிதான் பாஜகவுடன் கூட்டணி வைத்தேன் – உண்மையை உடைத்த அன்புமணி!

சென்னை : பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல்…

13 hours ago

வயது முதிர்வின் காரணமாக ஒரு குழந்தை போல ராமதாஸ் மாறிவிட்டார் – அன்புமணி!

சென்னை : பாமகவில் தலைவர் பதவி தொடர்பான மோதல் தொடரும் நிலையில், உட்கட்சி விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.பாமக…

14 hours ago

INDvsENG : பும்ரா இல்லைனா 2-வது தோல்வி உறுதி – இந்தியாவுக்கு ரவி சாஸ்திரி எச்சரிக்கை!

எட்ஜ்பாஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.…

15 hours ago

உயர்நீதிமன்ற வழக்கு விசாரணை…கழிவறையில் இருந்து பங்கேற்ற நபர்!

குஜராத் : மாநிலத்தின் உயர்நீதிமன்றத்தில் கடந்த ஜூன் 20-ஆம் தேதி அன்று நடைபெற்ற காணொளி விசாரணையின்போது, ‘சமத் பேட்டரி’ என்ற…

16 hours ago