பாலியல் புகாரில் கைதான உதவி பேராசிரியர் ஹரி பத்மனின் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்த சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம்.
சென்னை கலாஷேத்ரா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், உதவி பேராசிரியர் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளிப்பதாகக் கூறி மாணவிகள் புகார் அளித்திருந்த நிலையில் கல்லூரியில் மாணவிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வந்தனர்.
இதனையடுத்து, மாணவிகள் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் தனிப்படை அமைத்து உதவி பேராசிரியர் ஹரி பத்மனை கைது செய்தனர். இதனையடுத்து, கடந்த சில நாட்களுக்கு முன்னதாக ஹரி பத்மன் தாக்கல் செய்த ஜாமின் மனுவையும் சைதாப்பேட்டை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
ஜாமீன் மனு தள்ளுபடி
இந்த நிலையில், சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றமும் சென்னை கலாஷேத்ரா கல்லூரி மாணவிகள் பாலியல் புகாரில் கைதான உதவி பேராசிரியர் ஹரி பத்மனின் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்துள்ளது. மாநில மகளிர் ஆணையம் மற்றும் பாதிக்கப்பட்ட பெண்கள் தரப்பு ஜாமின் வழங்க கடும் எதிர்ப்பை பதிவு செய்துள்ளனர்.
சென்னை : தென் மாவட்ட தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள கப்பலூர், எட்டுர்வட்டம், சாலைப்புதூர் மற்றும் நாங்குநேரி ஆகிய 4 சுங்கச்…
சென்னை : கோவை மாவட்டத்தில் 2வது நாளாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம் என்கிற…
சென்னை : பாமகவில் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் இடையே நிலவும் உட்கட்சி மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், சென்னையில் அன்புமணி…
கொச்சி : பிரபல மலையாள நடிகர் சௌபின் சாகிர் நிதி மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். மஞ்சுமல் பாய்ஸ் படத்தின்…
லண்டன் : இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான, 3ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி, லண்டனில் நாளை மறுநாள் தொடங்க…
உத்தரபிரதேசம் : காஜியாபாத்தைச் சேர்ந்த ஒரு பெண், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) அணியின் வேகப்பந்து வீச்சாளர் யாஷ் தயாள் மீது,…