டைட்டேனியம் கம்பியை அகற்ற கமலுக்கு நாளை அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது.
நடிகராக இருந்த கமல்ஹாசன் தனது சினிமா வாழ்விற்கு பிறகு அரசியலில் தனது ஈடுபாட்டை கொண்டுள்ளார்.இவர் மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பாக பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார்.மேலும் முக்கிய தேர்தலாக கருதப்படும் சட்ட மன்ற தேர்தலில் கட்சியை தயார்படுத்த தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறார் கமல்.
இதற்கு இடையில் இன்று மக்கள் நீதி மய்யம் சார்பில் பத்திரிக்கை செய்தி ஓன்று வெளியிடப்பட்டுள்ளது.அந்த செய்தியில், கடந்த 2016-ஆம் ஆண்டு எதிர்பாராமல் நடந்த ஒரு விபத்தின்போது கமல் காலில் ஏற்பட்ட எலும்பு முறிவை சரிசெய்ய டைட்டேனியம் கம்பி பொருத்தப்பட்டது .2016ல் காலில் பொருத்திய டைட்டேனியம் கம்பியை அகற்ற கமலுக்கு நாளை அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது .சிகிச்சை முடிந்து சில நாட்கள் ஓய்வுக்குப் பிறகு கட்சியினரை கமல் சந்திப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று (30.6.2025) சென்னை தலைமைச் செயலகத்தில், மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு…
சென்னை : வெற்றிமாறன் அடுத்த படத்தில் சிம்பு நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது. இப்படம் வடசென்னை படத்தின் கதைக்கு முந்தைய பாகமாக…
சென்னை : ரயில் கட்டண உயர்வு நாளை அமலுக்கு வருவதாக இந்திய ரயில்வே அறிவித்துள்ளது. புறநகர் ரயில்கள், 500 கி.மீக்கும்…
மணிப்பூர் : சுராசந்த்பூர் மாவட்டத்தில் 60 வயது பெண் உட்பட காரில் பயணித்த நான்கு பேரை அடையாளம் தெரியாத நபர்கள்…
சென்னை : திருவள்ளூர் மாவட்டம் களம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில், புரட்சி பாரதம் கட்சித்…
சென்னை : சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவிலில் நடந்த சம்பவத்தில், கோவில் தற்காலிக ஊழியரான அஜித்குமார்…