காஞ்சிபுரம் மாவட்டம் திருப்போரூர் அடுத்த ரத்தினமங்கலத்தில் ஒரு பெட்டி கேட்பாரற்றுக் கிடந்துள்ளது.இதனை கண்ட மக்கள் பீதி அடைந்தனர்.எனவே இந்த தகவல் அறிந்த வெடி குண்டு நிபுணர்கள் ஆய்வில் இறங்கினர் .அப்போது பெட்டியை எடுத்து பார்க்கும் போது உள்ளே இருந்த பொருளை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
வெடிகுண்டு நிபுனர்கள் பெட்டியை திறந்து பார்க்கும் போது உள்ளே பித்தளைக்குடம் ஒன்று இருந்துள்ளது. மக்களுக்கு பீதி ஏற்படுத்துவதற்காக சில விஷமிகள் காலி குடத்தை வைத்து பெட்டியை தயாரித்து வைத்துள்ளனர் என்று இந்த பெட்டியை ஆய்வு செய்த வெடிகுண்டு நிபுணர்கள் தகவல் தெரிவித்தனர்.இதனால் அந்த பகுதி சற்று நேரம் பரபரப்பாக காணப்பட்டது
சென்னை : டாஸ்மாக் ஊழியர்களுக்கான சம்பள உயர்வு அறிவிப்பை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, டாஸ்மாக் மேற்பார்வையாளர்கள், விற்பனையாளர்கள், உதவி…
சென்னை : தமிழ்நாடு காவல்துறையில் 33 ஐ.பி.எஸ்.உயரதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு இன்று (ஜூலை 14, 2025)…
கடலூர் : கடலூர் மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக இராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் இரயிலில் பயணம் மேற்கொண்டார்.…
சென்னை : சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம், ராஜஸ்தான் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக மாற்றப்பட்டுள்ளார். அதேசமயம்,…
சவுத்எண்ட் : லண்டன் சவுத்எண்ட் விமான நிலையத்தில் நேற்றைய தினம் (ஜூலை 13) மாலை 4 மணியளவில் ஒரு சிறிய…
சென்னை : நாகப்பட்டினம் மாவட்டம் விழுந்தமாவடியில் இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கத்தில் நடைபெற்று வந்த 'வேட்டுவம்' படப்பிடிப்பின்போது, நேற்றைய தினம் (ஜூலை 13)…