காஞ்சிபுரம் மாவட்டம் திருப்போரூர் அடுத்த ரத்தினமங்கலத்தில் ஒரு பெட்டி கேட்பாரற்றுக் கிடந்துள்ளது.இதனை கண்ட மக்கள் பீதி அடைந்தனர்.எனவே இந்த தகவல் அறிந்த வெடி குண்டு நிபுணர்கள் ஆய்வில் இறங்கினர் .அப்போது பெட்டியை எடுத்து பார்க்கும் போது உள்ளே இருந்த பொருளை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
வெடிகுண்டு நிபுனர்கள் பெட்டியை திறந்து பார்க்கும் போது உள்ளே பித்தளைக்குடம் ஒன்று இருந்துள்ளது. மக்களுக்கு பீதி ஏற்படுத்துவதற்காக சில விஷமிகள் காலி குடத்தை வைத்து பெட்டியை தயாரித்து வைத்துள்ளனர் என்று இந்த பெட்டியை ஆய்வு செய்த வெடிகுண்டு நிபுணர்கள் தகவல் தெரிவித்தனர்.இதனால் அந்த பகுதி சற்று நேரம் பரபரப்பாக காணப்பட்டது
சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…
சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…
லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…