ஜூன் மற்றும் ஜூலை- 2 மாத நீரை கர்நாடக திறக்க வேண்டும்..!ஆணையம்

Published by
kavitha

தமிழகத்தில் நிலவி வரும் கடுமையான தண்ணீர் பஞ்சம் ஒரு பக்கம் நிலவி வரும் நிலையில் கர்நாடக தமிழத்திற்கு வழங்க வேண்டிய தண்ணீரை திறக்காமல் நாள்களை கடத்தி வந்தது இதற்கு இடையில் மேகதாது ஆணையை கட்ட அனுமதி வழங்க வேண்டும் என்று மத்திய வளாகத்தை வட்டமிட்டு வந்த நிலையில் நேற்று அம்மாநில நீர்வளத்துறை அமைச்சர் எங்கள் விவாசாயிகள் தண்ணீர் இன்றி போராடி வருகின்றனர் இதில் எப்படி தமிழகத்திற்க்கு தண்ணீர் திறக்க முடியும் எங்களுக்கே இங்கே தண்ணீர்  தட்டுப்பாடு நிலவி வருகிறது இதனை ஆணையத்தில் ஆணித்தரமாக எடுத்துரைப்போம் என்று கூறியிருந்த நிலையில் தற்போது ஆணையம் ஒரு அறிவிப்பை அறிவித்துள்ளது.
அதன் படி தமிழகத்துக்குரிய ஜூன் மற்றும் ஜூலை மாத நீரை முழுமையாக கர்நாடகம்  தமிழகத்திற்கு திறக்க வேண்டும் என்று அம்மாநில  அரசுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.இதனால் இரண்டு மாத நீரை கர்நாடகம் தமிழகத்திற்கு திறந்து விடுவதை தவிர வழியில்லை என்றவாறு ஆணையம் அறிவுறுத்தியும் உள்ளது

Published by
kavitha

Recent Posts

“நடிகர்கள் ஸ்ரீகாந்த்தும், கிருஷ்ணாவும் அப்பாவிகள்” சீமான் ஆவேசம்!

“நடிகர்கள் ஸ்ரீகாந்த்தும், கிருஷ்ணாவும் அப்பாவிகள்” சீமான் ஆவேசம்!

மதுரை : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்,  ஜூன் 28 அன்று மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்து, நடிகர்கள்…

11 hours ago

அதிமுக எம்எல்ஏ டி.கே.அமுல்கந்தசாமி மறைவு! வால்பாறை தொகுதி காலியானதாக அறிவிப்பு

கோவை :  மாவட்டம், வால்பாறை (தனி) சட்டமன்றத் தொகுதியின் அதிமுக எம்எல்ஏ திரு. டி.கே. அமுல் கந்தசாமி (வயது 60)…

12 hours ago

ராமதாஸ் சொல்லிதான் பாஜகவுடன் கூட்டணி வைத்தேன் – உண்மையை உடைத்த அன்புமணி!

சென்னை : பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல்…

13 hours ago

வயது முதிர்வின் காரணமாக ஒரு குழந்தை போல ராமதாஸ் மாறிவிட்டார் – அன்புமணி!

சென்னை : பாமகவில் தலைவர் பதவி தொடர்பான மோதல் தொடரும் நிலையில், உட்கட்சி விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.பாமக…

13 hours ago

INDvsENG : பும்ரா இல்லைனா 2-வது தோல்வி உறுதி – இந்தியாவுக்கு ரவி சாஸ்திரி எச்சரிக்கை!

எட்ஜ்பாஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.…

15 hours ago

உயர்நீதிமன்ற வழக்கு விசாரணை…கழிவறையில் இருந்து பங்கேற்ற நபர்!

குஜராத் : மாநிலத்தின் உயர்நீதிமன்றத்தில் கடந்த ஜூன் 20-ஆம் தேதி அன்று நடைபெற்ற காணொளி விசாரணையின்போது, ‘சமத் பேட்டரி’ என்ற…

16 hours ago