“கதகளி ஆடும் பலரிடம் வாக்காளர் அட்டை கூட இல்லை”- கமலஹாசன்

Published by
Surya

கதகளி ஆடும் பலரிடம் வாக்காளர் அட்டை கூட இல்லையென நடிகர் மற்றும் மக்கள் நீதி மய்யம் கட்சியில் தலைவர் கமலஹாசன் வெளியிட்டுள்ள வீடியோவில் தெரிவித்துள்ளார்.

நடிகர் மற்றும் மக்கள் நீதி மய்யம் கட்சியில் தலைவர் கமல்ஹாசன், “ஒன்று கூடுவோம் வென்று காட்டுவோம்” என்ற தலைப்பில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் பேசிய அவர், 18 வயது பூர்த்தி செய்த ஒவ்வொரு இந்தியனுக்கும் கிடைத்த மிகப்பெரிய கவுரவம், வாக்காளர் என்ற அடையாளம். அவனுக்கு கிடைத்த மிகப்பெரிய ஆயுதம் வாக்காளர் அடையாள அட்டை என பேசினார்.

மேலும் பேசிய அவர், கடமையை சரிவர செய்யாதவர்கள் சமூகத்தில் தன்னுடைய உரிமைகளை இழப்பார்கள். அதனை மாற்றம் வேண்டும். சிஸ்டம் சரி இல்லை, எல்லாரும் திருட்டு பயல்கள் என மறைமுகமாக விமர்சித்த அவர், கதகளி ஆடும் பலரிடம் வாக்காளர் அடையாள அட்டை இல்லையெனவும், நாம் அனைவர்க்கும் தேர்தல் ஆணையம் கொடுக்கும் அடையாளம், வாக்காளர் அடையாள அட்டை என குறிப்பிட்டுள்ளார்.

அதுமட்டுமின்றி, நவம்பர் 21, 22 தேதி அல்லது டிசம்பர் 12, 13 ஆகிய தேதிகளில் வீட்டிற்கு அருகில் இருக்கும் வாக்குச்சாவடியில் நடைபெறும் சிறப்பு முகாமுக்கு சென்று வாக்காளர் அடையாள அட்டை குறித்த அனைத்து பிரச்சினைகளுக்கும் திர்வு பெறுங்கள் என தெரிவித்துள்ளார்.

Published by
Surya

Recent Posts

கடைசி வரை திக் திக் நொடியில் சென்னை! கடைசி நேரத்தில் பெங்களூர் த்ரில் வெற்றி!

கடைசி வரை திக் திக் நொடியில் சென்னை! கடைசி நேரத்தில் பெங்களூர் த்ரில் வெற்றி!

பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…

1 day ago

ஒரே ஓவரில் மிரட்டிவிட்ட ஷெப்பர்ட்! சென்னைக்கு பெங்களூர் வைத்த பெரிய டார்கெட்?

பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…

1 day ago

இந்தியா – பாகிஸ்தான் இடையே அஞ்சல் பரிமாற்றம் நிறுத்தம்!

டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…

1 day ago

சென்னை to இலங்கை விமானத்தில் பஹல்காம் தீவிரவாதிகள்? விமான நிலையத்தில் பரபரப்பு!

கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…

1 day ago

பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!

இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…

1 day ago

”5,6 ஆகிய தேதிகளில் வெயிலை தணிக்க வரும் கனமழை” – வானிலை மையம் தகவல்.!

சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…

1 day ago