தமிழகத்தில் உள்ள ஆறு ,குளம் ,அணைகள் என அனைத்தும் அடித்த கொடூர வெயிலுக்கு வற்றி வறண்டு உள்ளதால் மக்கள் குடிப்பதற்கு கூட கடும் சிரமப்பட்டு வருகின்றனர்.காலி கூடங்களோடு தவித்து வருகின்றனர்.இந்நிலையில் இன்று சற்று நிம்மதி அளிக்கும் விதமாக வறண்ட நாவிற்கு சற்று ஈரப்பதம் கிடைத்தது போல் மிதமான மழை சென்னையை முத்தம் மிட்டது.சென்னைவாசிகள் நெடுநாட்களாக அடித்த வெயிலுக்கு மத்தியில் குளிர்ச்சி நிரைந்த மழை சற்று இதமான சூழலை தந்துள்ளது.
இந்நிலையில் சென்னையின் தண்ணீர் தட்டுப்பாட்டை குறைக்க முதல்வர் அலுவலகம் கோரிக்கை வைத்தது. இதனை கவனம் கொண்ட கேரள முதல்வர் திருவனந்தபுரத்தில் இருந்து சென்னை செல்லும் ரயில்கள் மூலம் 20 லட்சம் லிட்டர் தண்ணீர் அனுப்பப்படும் என்று தெரிவித்துள்ளார்.
ஆனால் தமிழகத்தில் நிலவும் தண்ணீர் பஞ்சத்திற்கு உதவ முன்வந்த கேரளாவின் உதவியை தமிழக அரசு தண்ணீர் தட்டுப்பாட்டை தங்களால் சமாளிக்க முடியும் எனக் கூறி நிராகரித்து விட்டது என்று கேரள முதல்வர் பிரனாயி விஜயன் தகவல் தெரிவித்துள்ளார்.
ஆமாம் இங்க காவேரியும் ,பாலாறும் ஓடுகிறது ஆறு ,குளம் எங்கும் தண்ணீர் நிரம்பி உள்ளது வேண்டாம் என்பதற்கு என்று மக்கள் வேதனையுடன் எண்ணி நகையாடுகின்றனர்.
சென்னை : தென் மாவட்ட தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள கப்பலூர், எட்டுர்வட்டம், சாலைப்புதூர் மற்றும் நாங்குநேரி ஆகிய 4 சுங்கச்…
சென்னை : கோவை மாவட்டத்தில் 2வது நாளாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம் என்கிற…
சென்னை : பாமகவில் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் இடையே நிலவும் உட்கட்சி மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், சென்னையில் அன்புமணி…
கொச்சி : பிரபல மலையாள நடிகர் சௌபின் சாகிர் நிதி மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். மஞ்சுமல் பாய்ஸ் படத்தின்…
லண்டன் : இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான, 3ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி, லண்டனில் நாளை மறுநாள் தொடங்க…
உத்தரபிரதேசம் : காஜியாபாத்தைச் சேர்ந்த ஒரு பெண், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) அணியின் வேகப்பந்து வீச்சாளர் யாஷ் தயாள் மீது,…