கேரளா முதல்வரை பாதுகாக்க வேண்டும் – மு.க ஸ்டாலின் பதிவு!

Published by
Rebekal

கேரள முதல்வர் பினராயி விஜயன் அவர்களுக்கு, மருத்துவ வசதிகளை செய்து கொடுத்து இழப்பீடு வழங்கி அவர்களை பாதுகாக்க வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் அவர்கள் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்

கேரள மாநிலத்தில் கடந்த சில நாட்களாகவே கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் தற்போது கேரள பகுதியில் உள்ள மூணாறு அடுத்த பகுதி அருகே உள்ள பெட்டிமடி எனும் தேயிலைத் தோட்டப் பகுதியில் நள்ளிரவு ஏற்பட்ட தொடர் மழையால் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் அங்கு வேலை பார்த்த தோட்டத் தொழிலாளர்கள் வசிக்கும் 30 குடியிருப்புகள் மண்ணில் புதைந்தன. மொத்தம் 82 பேர் வசித்து வந்ததாக கூறப்பட்டாலும், தற்போது 17 பேரின் உடல் சடலமாக மீட்கப்பட்டுள்ளது. 12 பேர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர், மீதி உள்ளவர்களை மீட்பு குழுவினர் தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் கேரளாவில் ஏற்பட்டுள்ள இந்த சம்பவத்தால் மனமுடைந்து இருக்கும் கேரள முதல்வர் பினராயி விஜயன் அவர்களுக்கு, மருத்துவ வசதிகளை செய்து கொடுத்து இழப்பீடு வழங்கி அவர்களை பாதுகாக்க வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் அவர்கள் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். மேலும், உயிரிழந்த குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துள்ளார். கேரளாவிற்கு தமிழக அரசு உதவ வேண்டும் எனவும் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதோ அந்த பதிவு,

Published by
Rebekal

Recent Posts

ஜூலை 19ஆம் தேதி நாடாளுமன்ற அனைத்துக் கட்சி கூட்டம்.!

ஜூலை 19ஆம் தேதி நாடாளுமன்ற அனைத்துக் கட்சி கூட்டம்.!

டெல்லி :நாடாளுமன்றத்தின் வரவிருக்கும் மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 21 முதல் ஆகஸ்ட் 21ம் தேதி வரை நடைபெறும், ஆகஸ்ட் 13…

25 minutes ago

அஜித் மரணம்: மாநில மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணை.!

சிவகங்கை : திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக காவலராகப் பணியாற்றிய அஜித்குமார் (27), நகை திருட்டு புகாரில்…

1 hour ago

நீலகிரி, கோவை மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு! அலர்ட் கொடுத்த வானிலை மையம்!

சென்னை : மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக,03-07-2025 முதல் 05-07-2025 வரை தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும்…

2 hours ago

7 நாட்கள் ஓய்வு கிடைத்த பிறகும் பும்ராவுக்கு அணியில் இடம் கொடுக்கவில்லை? ரவி சாஸ்திரி ஆதங்கம்!

எட்ஜ்பாஸ்டன் : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் பயிற்சியாளரும், முன்னாள் வீரரும், தற்போதைய வர்ணனையாளருமான ரவி சாஸ்திரி, இந்திய அணியின்…

2 hours ago

வேறு மாதிரி என்றால், எந்த மாதிரி? டென்ஷனா எடப்பாடி பழனிசாமி!

சென்னை : விருதுநகர் மாவட்டத்தின் சாத்தூர் வட்டம், சின்னக்காமன்பட்டி கிராமத்தில் உள்ள தனியார் பட்டாசு ஆலையில் நேற்று காலை 8:30 மணியளவில்…

3 hours ago

போதைப்பொருள் வழக்கு : ஜாமின் கேட்ட கிருஷ்ணா, ஸ்ரீகாந்த்! தீர்ப்பை தள்ளி வைத்த நீதிமன்றம்!

சென்னை : போதைப் பொருள் (கொக்கைன்) பயன்படுத்தியதாக கைது செய்யப்பட்ட நடிகர்கள் ஸ்ரீகாந்த் மற்றும் கிருஷ்ணா, ஜாமீன் கோரி சென்னை…

3 hours ago