[Image source : Twitter/@khushsundar]
கணவரின் பணத்தை பாதுகாக்க பாஜகவில் இணைந்ததாக குறிப்பிட்ட நபரை குஷ்பூ டிவிட்டரில் கடுமையாக விமர்சித்து பதிவிட்டுள்ளார்.
பாஜக பிரமுகரும், தேசிய மகளிர் ஆணைய உறுப்பினருமான குஷ்பூ சமீபத்தில் தனது கணவர் பற்றி டிவிட்டரில் கருத்து கூறியவருக்கு கடுமையான விமர்சனங்களை முன்வைத்து உள்ளார்.
குஷ்பூ தனது கணவரும், திரைப்பட இயக்குனருமான சுந்தர்.சி, புகைப்படத்தை பதிவிட்டு தனது அன்பை வெளிப்படுத்தி இருந்தார். அதற்கு ஒரு இணையவாசி, நீங்கள் உங்கள் கணவரின் பணத்தை பாதுகாப்பதற்காகவே, பாஜகவில் இணைந்துள்ளீர்கள் என விமர்சித்து இருந்தார். இதனை குறிப்பிட்டு உங்களது தொழிலை காப்பாற்றுவதற்காக உங்கள் வீட்டு பெண்களை பயன்படுத்துதவராக நீங்கள் இருக்கலாம். இது வெட்கமற்ற மனிதர்கள். என்றும் ‘அடி செருப்பால’ என்று கடுமையாக அந்த இணையவாசிக்கு பதில் அளித்து உள்ளார் குஷ்பூ.
டெல்லி : ஐபிஎல் தொடரில் புதிய வீரர்களை இணைக்க பிசிசிஐ அனுமதி வழங்கியுள்ளது. ஐபிஎல் தொடர் ஒரு வாரம் ஒத்திவைக்கப்பட்டதால்…
டெல்லி : மத்தியப் பிரதேச அமைச்சர் குன்வர் விஜய் ஷாவின் சகோதரி கர்னல் சோபியா குரேஷிக்கு எதிராக பயங்கரவாதிகளின் கருத்தை…
சென்னை : வக்ஃப் மசோதா வழக்கில் நீதிமன்றத்தின் இடைக்கால நடவடிக்கையில் தவெக முக்கிய பங்காற்றியது என்றும், சிறுபான்மையினர் உரிமைகளை காக்கும்…
ஒடிசா : இந்தியாவின் டிரோன் எதிர்ப்பு ராக்கெட் ''பார்கவஸ்த்ரா'' ஒடிசாவின் கோபால்பூரில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. குறைந்த செலவில் SDAL நிறுவனம்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…