தமிழகத்தில் கிங்ஸ் மருத்துவமனை கிளை துவங்குவது தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் ஆனது கையெழுத்தாகி உள்ளது.
தமிழக முதல்வர் பழனிசாமி வெளிநாடுகளுக்கு பயணம் சென்றுள்ளார்.அதன் படி லண்டன் சென்றுள்ள தமிழக முதல்வர் முன்னிலையில் கிங்ஸ் மருத்துவமனையின் கிளையை தமிழகத்தில் துவங்க ஒப்பந்தம் கையெழுத்தானது.
அதோடு தமிழகத்தை தொடர்ந்து அச்சுறுத்தி வரும் டெங்கு மற்றும் நோய்களை கட்டுப்படுத்தவும்,அதனை கையாளும் முறை தொடர்பாகவும் ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்கா : சர்வேதேச விண்வெளி மையத்துக்கு செல்வதற்காக ஆக்சியம் எனும் தனியார் நிறுவனம் இஸ்ரோ மற்றும் நாசாவுடன் இணைந்து 'ஆக்சியம்…
சென்னை : மதுரையில் கடந்த ஜூன் 22ம் தேதி பாஜக மற்றும் இந்து முன்னணி அமைப்பால் நடத்தப்பட்ட முருகன் பக்தர்கள்…
திருப்பூர் : இந்து முன்னணி அமைப்பின் திருப்பூர் வடக்கு ஒன்றியத் தலைவராக இருந்த பாலமுருகன் என்பவர் பைனான்ஸ் நிறுவனம் நடத்திவந்த…
சென்னை : இயக்குநர் லியோ ஜான் பால் இயக்கத்தில் நடிகர் விஜய் ஆண்டனி நடிக்கும் ''மார்கன்'' திரைபடம் ஜூன் 27…
லீட்ஸ் : முதல் டெஸ்டின் இரண்டு இன்னிங்ஸ்களிலும் இந்திய விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட் சதம் அடித்தார். அற்புதமான…
அமெரிக்கா : இன்று (ஜூன் 25, 2025) இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா உட்பட நான்கு பேர் ஆக்சியம்-4…