தமிழத்தில் ஊழல் அரசியல் நடைபெறுகிறது என்று புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி சரமாரி குற்றச்சாட்டியுள்ளார்.
தமிழக அரசு மீது கிரண்பேடி கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.இது குறித்து அவர் பேசுகையில் சென்னை நகரம் வறட்சியில் சிக்கித் தவிப்பதற்கு தமிழக அரசின் ஊழல் மிகுந்த நிர்வாகமே காரணம் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் வெள்ளத்தில் மூழ்கிய சென்னை நகரம் இப்போது வறட்சியில் சிக்கித் தவிப்பதற்கு ஊழல் அரசே காரணம் என்று குற்றம் சாட்டினார் மேலும் அவர் தமிழகத்தை மோசமான நிர்வாகம், ஊழல் அரசியல், அலட்சிய அதிகாரிகள் தான் ஆட்சி செய்து வருகின்றனர் என்று தெரிவித்தார்
டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…
வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…
சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…
காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…
காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…